பிறந்தநாள் வாழ்த்து திரு. பாலசிங்கம் ராஜசேகரம்.29.04-16.

யாழ் நவற்கிரியை பிறப்பிடமாகவும் தற்போது பிரான்ஸ் நாட்டில்வசிக்கும் திரு .பாலசிங்கம் ராசா சேகரம் (/சேகர்)அவரகளின் பிறந்த நாள் .29.04.2016. இன்று இவர்  உற்ற நண்பர்களுடனும் தனது இல்லத்தில் வெகுவிமர்சையாக இன்று மாலை கொண்டாடுகின்றார .இவரை அன்பு அப்பா மனைவி சகோதரிகள் ,சகோதரர்கள் மாமா மாமி மச்சாள்மார் மச்சான்மார் சித்தப்பாமார் சித்திமார் அண்ணா...

தமிழறிஞர் யாழ் ந.சி.கந்தையா பிள்ளையின் ஆய்வு:

யாழ் ந.சி.கந்தையா பிள்ளை அவர்கள் தமது திராவிடமென்றால் என்ன என்ற நூலில், ‘மொழி தொடர்பாகவே திராவிடம் என்னும் பெயரை உலகம் அறிந்துள்ளது. திராவிடம் என்னும் இனத்தில் முன்பின் இருபது மொழிகள் அடங்கும். அவைகளுள் நான்கு மொழிகள் தமது பழைய இலக்கியங்களைக் குறித்துப் பெருமை கொள்ள முடியும். இவைகளுள் தமிழ் மொழியில் மாத்திரம் இந்தியாவின் எல்லையையும் கடந்து சென்றுள்ள...

பிறந்தநாள் வாழ்த்து திரு. சின்னத்துரை நடராசா (25.04.16)

யாழ் சிறுப்பிட்டியை பிறப்பிடமாகவும் சுவிசில் வசித்து வருபவருமான  சின்னத்துரைநடராசா தனது பிறந்த நாளைக் கொண்டாடுகிறார்  இவரை அன்பு மனைவி . பிள்ளைகள்   அக்காமார்.  தம்பிமார்குடும்பத்தினர். தங்கைமார்.மாமன்மார் மச்சான் மச்சாள் மார் .   சித்தப்பா சித்திமார்.பெறாமக்கள் வாழ்த்தி நிற்கின்றனர் .இவரை  சிறுப்பிட்டி இலுப்பையடி...

25வது பிறந்தநாள் வாழ்த்து மதுசன் இராஜசேகரம் (25.04.16)

யாழ் தோப்ப்பு அச்சுவேலியை   பிறப்பிடமா​வும்தற்போது  பிரான்ஸ் நாட்டை வதிவிடமாகவு​ம் கொண்டிருக்கும் திரு  இராஜசேகரம் மதுசன் 25.04.2016 இன்று  தனது 25 பிறந்தநாளை பிரான்ஸ் வாழ   நண்பர்களுடன்  கொண்டாடுகி​றார்  இவரை அன்பு அப்பா, அம்மா, தங்கை, சித்தப்பா சித்தி மார் ,மாமா மாமிமார், ஆகியோரும் மற்று ம் உற்றார் உறவினர்...

ஸ்ரீ வீரகத்தி விநாயகர் ஆலயம்

  யாழ்ப்பாணம்  மண்கும்பான் வெள்ளைப்புற்றடி திருவருள்மிகு ஸ்ரீ வீரகத்தி விநாயகர் ஆலயம் -  இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>...

.பிறந்த நாள் வாழ்த்து திரு முல்லைமோகன் (22.04.16)

முல்லை நகரை சேர்ந்ததிரு  மோகன் இவர் ஆரம்ப காலத்து அறிவிப்பாளர் மணிக்குரல் தந்த முல்லைமோகன் ஆவார் யாழ் மணிக்குரல் தனில் ஆரம்பித்து அங்கே பல ஆண்டு பணியாற்றியபின்னர் புலம் பெயர் நாட்டில் யெர்மனியில் தனது கலைப்பணியைத் தொடர்ந்தார் இங்கு மேடை நிகழ்வுகளில் களம் கண்டு இங்கும் தன் பணியைத் தொடந்து பல நூறு மேடை நிகழ்வில் பணியாற்றியதோடு நின்று விடாமல்...

பிறந்தநாள் வாழ்த்து.திரு சின்னத்தம்பி அருளானந்தம்

யாழ்  நவற்கிரிபுத்தூரை ப்பிறப்பிடமாகவும் சுவிஸ் சூரிச்சை வசிப்பிடமாகக்கொண்ட திரு சின்னத்தம்பி அருளானந்தம் (அருள் )அவர்களின் பிறந்த நாள் இன்று ,22.04.2016.இவரை  அன்பு மனைவி பிள்ளைகள் அக்கா அத்தான் அண்ணா தம்பி மார் மச்சாள்மார் மச்சான்மார் சித்தப்பாமார் சித்திமார் மற்றும்  உற்றார் உறவினர்கள் நண்பர்களும் இவரை  இறைஅருள் பெற்றுசகல...

பிறந்த நாள் வாழ்த்து திரு .சபாரத்தினம் தர்மராஜா .17.04.16

யாழ் பாணத்தை பிறப்பிடமாகவும் தற்போது சுவிஸ் சூரிச்சில் வசிக்கும் திரு திருமதி  தர்மராஜா சுவிஸ் யாழ் பாணத்தை பிறப்பிடமாகவும் தற்போது சூரிச்சில் வசிக்கும் திரு .சபாரத்தினம் தர்மராஜா  அவர்களின் பிறந்த  நாள் இன்று.17.04.2016  இவரை  அன்பு மணைவி பிளைகள் பேரப் பிள்ளைகள் மருமக்கள்  சகோதர்கள், மச்சான்  மச்சாள் மார்...

அனைவருக்கும் எமது புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்

மலரும் துர்முகி வருஷப் பிறப்பு14.04.2016  பிள்ளை யார் துணை .. :நவற்கிரி நிலாவரை  இணைய ங்களின்  தமிழ் சித்திரைப்புத்தாண்டு வாழ்த்துக்கள் இணையத்தில் இணைவோர்க்கும்  இன்பத்தமிழோர்க்கும்  இனிய தமிழ் புத்தாண்டுநல்   வாழ்த்துக்கள் இணையங்களின்  பதிவுகளை  இணைத்து பார்க்க இணைந்திடும் உறவுகளே  இனிய...

நவக்கிரி ஸ்ரீ மாணிக்க பிள்ளையார் பூங்காவனம்

அருள் மிகு நவக்கிரி ஸ்ரீ மாணிக்க பிள்ளையார் பூங்காவனம் திருவிழா  பக்தர்கள் கூ ட்டத்துடன் அரோகரா கோசத்துடன்   ஸ்ரீ மாணிக்க பிள்ளையார் பூங்காவனத்திருவிழா  12.04.2016.இன்று மிகவும் சிறப்பாகநடை பொற்றதுஅனைவர்க்கும்  என்றும் எம் பெருமான் ஸ்ரீ மாணிக்க பிள்ளையார்துணை புரிவர்   அதன்  நிழல்படங்கள் காணொளி,இணைப்பு..  இங்குஅழுத்தவும்...

நவ ற்கிரி ஸ்ரீ நரசிங்க வைரவர் ஆலய மடை நிகழ்வு

நவ ற்கிரி கிராமத்தில்  விற்றிருக்கும் நவ ற்கிரி ஸ்ரீ  நரசிங்க வைரவர்  மடை நிகழ்வு இன்று 12.04.16   .  பக்தர்கள்  கூட்டத்துடம்  எம் பெருமான்   ஸ்ரீ  நரசிங்க வைரவர்  மடை  மிகச்சிறப்பாக நடை பெற்றது .      காணொளிகள் நிழல் படங்கள் . இணைப்பு .... இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள்...

நவற்கிரி ஸ்ரீ மாணிக்க பிள்ளையார் கொடி இறக்கம்

அருள் மிகு நவக்கிரி ஸ்ரீ மாணிக்க பிள்ளையார் கொடிஇறக்கத் திருவிழா  பக்தர்கள் கூ ட்டத்துடன் அரோகரா கோசத்துடன்   ஸ்ரீ மாணிக்க பிள்ளையார் கொடி இறக்கத் திருவிழா  11.04.2016.இன்று மிகவும் சிறப்பாகநடை பொற்றது கொடி இறக்கமும் அதனை தொடர்ந்து இடம்பெற்ற சண்டேஸ்வரர் உற்சவமும் பின்னர் இடம்பெற்ற மகோற்சவ குருக்கள் அவர்களை கௌரவிக்கும் வைபவமும் அதன்...
Powered by Blogger.