டென்மார்க் வேல்முருகன் ஆலயத்தில் புரட்டாதிச்சனி விசேட பூசைகளும் கலை நிகழ்சசியும்

டென்மார்க் வேல்முருகன் ஆலயத்தில்  24/09/2016  அன்று சனிக்கிழமை புரட்டாதிச்சனி விரதத்தை முன்னிட்டு
காலை 11.00 மணிக்கு ஆரம்பமாகி அபிசேக ஆராதனைகளுடன் சனிஸ்வரனுக்கு விசேட பூசைகள் இடம்பெற பெற்றது 
அன்றைய பூசையை திரு திருமதி Suhirthan Thiruchelvam ( suki ) குடும்பம் ( malmø சுவீடன் ) உபயமேடுத்து சிறபிக்கின்றனர்
நீங்களும் புரட்டாதிச்சனி விரத பூசைகள் உபயமேடுத்து செய்ய விரும்பினால்
எம்மோடு தொடர்பு கொள்ளவும்
இறைபணியில் ஆலயநிர்வாகசபையினர்
தொடர்புகளுக்கு – தலைவர் k.சிவகுருநாதன் 52509980 செயலாளர் k. சக்திதாசன் 28691019 பொருளாளர் . பா. பவானந்தன் 21847814
நேற்றையதினம் ஆலயத்தில் பண்ணிசைப் போட்டிகள் வேல் முருகன் ஆலய மண்டபத்தில் இடம்பெற்றன
கீழ் பிரிவில்
முதலாம் இடம் / செல்வி நவீனா சிறிதரன்
இரண்டாம் இடம் / ஸ்ருதிகா சுரேஷ்குமார்
மூன்றாம் இடம் / செல்வி அபர்ணா தமிழ்ச்செல்வன்
மேற் பிரிவில்
முதலாம் இடம் / செல்வன் ஆகாஸ் விக்கினேஸ்வரன்
இரண்டாம் இடம் / ஸ்வேதா சிறிதரன்
மூன்றாம் இடம் / செல்வி ஜோதிசா ஜேயராசா ஆகியோர் முதல் மூன்று இடங்களையும் பெற்றுக் கொண்டார்கள்
முதல் பரிசு பெறுகின்ற இருவரும்
கீழ் பிரிவில்
முதலாம் இடம் / செல்வி நவீனா சிறிதரன்
மேற் பிரிவில்
முதலாம் இடம் / செல்வன் ஆகாஸ் விக்கினேஸ்வரன் ஆகியோர்
வருகின்ற 01/10/2016 சனிக்கிழமை இடம் பெறும் வேல்முருகன் ஆலய கலைவிழாவில் தங்கப்பதக்கம் பெற்றுக்கொள்வார்கள்
போட்டியில் இரண்டாம் இடம் மூன்றாம் இடம் பெருகின்றவர்களுக்கும் பரிசில்கள் வழங்கப்படும்
போட்டியில் பங்குபற்றிய அனைவருக்கும் வேல்முருகன் ஆலய சான்றிதழ் வழங்கி மேடையில் கெளரவிக்கப் பட இருக்கிறார்கள்.









0 கருத்துரைகள்:

Kommentar veröffentlichen

Powered by Blogger.