பிறந்தநாள் வாழ்த்து செல்வன் .பாலகுமார் நிலக்சன் 13.11.16

சுவிசை பிப்பிடமாகவும் (AG) வசிப்பிடமாககொண்ட பாலகுமார் தம்பதிகளின் செல்வப்புதல்வன் நிலக்சனின்  
  பிறந்த நாள் 13.11.2016. இன்று இவர்தனது பிறந்தநாளை அவரது இல்லத்தில்  சிறப்பாகக் குடும்ப உறவுகளுடன்  கொண்டாடுகின்றார்,இவரை அன்பு  அப்பா அம்மா  அண்ணா அக்காதங்கை தம்பிமார் 
 மருமக்கள் மாமா மாமி மார் மச்சாள் மச்சான்மார் சித்தப்பா சித்தி மார்   குடும்ப உறவுகளும் நவற்கிரி உறவுகளும்  ,தோப்பு உறவுகளும் மற்றும் உற்றார் உறவினர்கள் நண்பர்களும் 
இவரை 
தோப்பு போதிப்பிள்ளையார் இறைஅருள் பெற்று எல்லாமும் பெற்று நோய் நொடி இன்றி அன்பிலும் அறத்திலும் நிறைந்து
 ஆல்போல் நீ என்றும் படர்ந்து சிந்தை நிறைந்த சீரிய செயலோடு சிறப்புற வாழ்வாய் உலகமும் உறவுகளும் போற்ற
 சிறந்து நித்தம் ஒளியோடு நிறைந்த 
வாழ்வோடு  சகல சீரும்சிறப்பும்பெற்று பல்லாண்டு பல்லாண்டு காலம் நீடுழி வாழ்க வாழ்கவென  வாழ்த்துகின்றனர் இவர்களுடன் இணைந்து ,நவற்கிரி .கொம் நிலாவரை .கொம் நவக்கிரி .கொம் நவக்கிரி http://lovithan.blogspot.ch/ இணையயங்களும் வாழ்த்துகின்றன.
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>





0 கருத்துரைகள்:

Kommentar veröffentlichen

Powered by Blogger.