பிறந்தநாள் வாழ்த்து நிகழ்வு செல்வன் நற்குணகுலசிங்கம் சுஜன் 13.11.16

சுவிஸ் பசேல்லை பிறப்பிடமாகவும் (basel) வசிப்பிடமாககொண்ட
திரு நற்குணகுலசிங்கம் அவர்களின் செல்வப்புதல்வன் சுஜனின்  இருபதாவது  பிறந்த நாள் இன்று 13.11.2016 
.மிகவும் சிறப்பாக தனது இல்லத்தில்  கொண்டாடினர் 
 இவரை அன்பு அப்பா அம்மா  பெரியப்பா பெரியம்மா சித்தப்பாமார் சித்திமார் அக்கா அத்தான் அண்ணா தம்பி மார் 
மச்சாள்மார் மச்சான்மார் மற்றும் உற்றார் உறவினர்கள் நவற்கிரி, இடைக்காடு .நண்பர்களும் 
இவரை இறை அருள் பெற்று  சகல கலைகளும் பெற்று  மலர்ந்து மணம் வீசுகிற மலரை போல நீ மலர்ந்த நாளடா - இன்று ! இந் நாள் போல எந்நாளும் பூத்துகுலூங்கி மணம் வீசி நீ  பல்லாண்டு  பல்லாண்டு காலம்வாழ வாழ்த்துகின்றனர் இவர்களுடன்  இணைந்து எமது நவக்கிரி http://lovithan.blogspot.ch/ lஇணையமும் நவக்கிரி.கொம் நிலாவரை .கொம் நவற்கிரி .கொம் இணைய ங்களும் வாழ்த்துகின்றனர்.
வாழ்கவளமுடன்.
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>
                                                 நிழல் படங்கள் இணைப்பு 














0 கருத்துரைகள்:

Kommentar veröffentlichen

Powered by Blogger.