திருமண நாள் வாழ்த்து திரு திருமதி சாந்தகுமார் .0102.17

யாழ் நவற்கிரியைபிறப்பிடமாகவும்   தற்போது  சுவிசில்  வசிக்கும்  
திரு,திருமதி.சாந்தகுமார்.(குமரன்&கஜிபா)  தம்பதியினரின் திருமண நாள் 01.02.2017.இன்று 
இவர்களை அன்பு அப்பா அம்மா மாமா மாமி  அன்பு பிள்ளைகள் சகோதரர்கள் மைத்துனர் மைத்துனி 
பெறாமக்கள் மருமக்கள் உற்றார் உறவினர் நபர்கள் இவர்களை. நவக்கிரி ஸ்ரீ மாணிக்கப் பிள்ளையார் இறை அருள் பெற்று  இன்றும் என்றும் இன்பமாய் எல்லாநலமும் பெற்று சந்தோசமாக பல்லாண்டு  பல்லாண்டு காலம் நீடூழி வாழ்க வென , வாழ்த்துகிறனர்  இவர்களுடன் இணைந்து. நவக்கிரி http://lovithan.blogspot.ch  நவக்கிரி.கொம்
  நவற்கிரி .கொம் நிலாவரை
இணையங்களும்  
  வாழ்த்துகின்றனர். 
   வாழ்கவளமுடன் ..
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>




0 கருத்துரைகள்:

Kommentar veröffentlichen

Powered by Blogger.