யாழ். மறுவன் புலத்தை பிறப்பிடமாகவும் தற்போது சுவிஸ் சூரிச்சை வசிக்கும் திரு திருமதி சுதாகரன் (ஜசோதா) . 01.02.2017 இன்று பிறந்த நாள் இவரை
அன்புக்கணவர் அன்பு மகள் மகன் சகோதரர்கள் மருமகள் மாமா மாமி மார் பெரியப்பா ,பெரியம்மாமார் சித்தப்பா சித்தி மார் அண்ணா தம்பி மார் மச்சான் மச்சாள் மார் உற்றார் உறவினர்கள் நண்பர்களும்
இவரை மறுவன் புலத்து அம்பாள் இறைஅருள் பெற்று என்றும் இன்பமாய் எல்லாமும் பெற்று நோய் நொடி இன்றி பல்லாண்டு பல்லாண்டு காலம் நீடுளி வாழ வாழ்த்துகின்றனர் இவர்களுடன் இணைந்து
நவக்கிரி http://lovithan.blogspot.ch நவக்கிரி.கொம்
நவற்கிரி .கொம் நிலாவரை
இணையங்களும்
வாழ்த்துகின்றன
வாழ்கவளமுடன் ..
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>
0 கருத்துரைகள்:
Kommentar veröffentlichen