லண்டனை பிறப்பிடமாவும் வதிவிடமாகவும் கொண்ட திரு திருமதி ஜெகதாஸ் தம்பதிகளின் செல்வ புதல்வன் ஜெவின்.அவர்களின் பிறந்த நாள் 10.22.2017 இன்று தனது பிறந்த நாளை 11.02.2017. அன்று தாயகத்தில் கொண்டாடுகிறார்.
இவரை அன்பு அப்பா அம்மா ,அன்பு மாமா மாமா மாமிகுடும்பத்தினர், ,சித்தி ,அத்தைமார் மாமா பேரன் பேத்தி பூட்டி மார் குடும்பத்தினர்,
,மச்சான்மார் ,தம்பிமார்உற்றார் உறவினர்கள் வாழ்த்துகின்றனர்
இவர்களுடன் இணைந்து இவரை நவக்கிரி ஸ்ரீ மாணிக்கப் பிள்ளையார்--
உரும்பிராய் கர்பகப்பிள்ளையார் இறை அருள் பெற்று சகல கலைக்கும் பெற்று நித்தம் ஒளியோடு பல்லாண்டு காலம் நீடூழி வாழ்க வென நவற்கிரி இணையங்களும் நிலாவரை.கொம் நவக்கிரி .கொம் .நவக்கிரி http://lovithan.blogspot.ch/ இணையங்களும்
வாழ்த்துகின்றன ....
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>
0 கருத்துரைகள்:
Kommentar veröffentlichen