பிறந்தநாள் வாழ்த்து திரு.த.கந்தசாமி:28.02.17

யாழ் சிறுப்பிட்டியை பிறப்பிடமாகவும் யேர்மன் நாட்டை வசிப்பிடமாகவும் கொண்ட திரு.தப்பிப்பிள்ளை  கந்தசாமி :28.02.2017: தனது பிறந்தநாளை யேர்மனியில்  உள்ள தனது இல்லத்தில் உற்றார். குடும்ப  உறவினர்களுடன் கொண்டாடுகின்றார்,
இவரை அன்பு  மனைவி ,அன்புப்பிள்ளைகள்  மருமகள்  ,அக்கா ,அண்ணன், மைத்துனர்மார், மைத்துனிமார்,மருமகன்மார், மருமக்கள்மார் ,பெறாமக்கள்,
பேரப்பிள்ளைகள் அனைவரும் இணைந்து  இவரை சிறுப்பிட்டி வடக்கு  வைரவர் ஆசியுடன்  வாழ்க வாழ்க 
எனவாழ்த்துகின்றனர்.இவர்களுடன்  இணைந்து இவரை இன்றும் என்றும் இன்பமாய் எல்லாமும் பெற்று பல்லாண்டு  பல்லாண்டு  காலம் நீடூழி 
வாழ்க வென
   நவற்கிரி இணையங்களும் நிலாவரை.கொம் நவக்கிரி .கொம் .நவக்கிரி http://lovithan.blogspot.ch/ இணையங்களும் 
வாழ்த்துகின்றன.
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>




0 கருத்துரைகள்:

Kommentar veröffentlichen

Powered by Blogger.