பிறந்த நாள் வாழ்த்து திரு திருமதி சயிலன்(05.03.17)

 யாழ் சிறுப்பிட்டியை பிறப்பிடமாவும் யேர்மனியை வதிவிடமாகவும் கொண்ட திரு குமாரசாமி அவர்களின்  அன்பு  மகள் சந்திரா சலன்அவர்கள் லுணனில் உள்ள தனது இல்லத்தில்.05.03.2017.இன்று மாலை   
பிறந்தநாளைக் கொண்டாடுகிறார். இவரை  அன்புக் கணவன் , அன்பு அப்பா, அம்மா. தங்கை.ஐனா.தம்பிமார் .சின்னப்பம்மா . அத்தைமார். மாமாமார். சித்தப்பாமார். சித்திமார். மச்சாள் . மச்சான்மார் . அண்ணா  தம்பிமார் .அக்கா . தங்கைமார் . ஆகியஅனைவரும் சிறுப்பிட்டி முத்துமாரி துணை கொண்டு வாழ வாழ்த்துகின்றனர்  
உறவுகளுடன் இணைந்து என்றும் இன்பமாய் எல்லாமும் பெற்று நோய் நொடி இன்றி அன்பிலும் அறத்திலும் நிறைந்து 
 பல்லாண்டு பல்லாண்டு காலம் நீடூழி வாழ்க வென நவற்கிரி இணையங்களும் நிலாவரை.கொம் நவக்கிரி .கொம் .நவக்கிரி http://lovithan.blogspot.ch/ இணையங்களும் 
வாழ்த்துகின்றன ..
வாழ்க வளமுடன்
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>



0 கருத்துரைகள்:

Kommentar veröffentlichen

Powered by Blogger.