செல்வி லோகநாதன் லக்சிகா யேர்மனி லுணன் நகரில் உள்ள தனது இல்லத்தில் தனது பிறந்தநாளை 09.03.2017. இன்று
கொண்டாடுகின்றார்,
இவரை அன்பு அப்பா, அம்மா, அண்ணா, தங்கை, மைச்சாள், உற்றார், உறவுகளுடன், நண்பர்களும் வாழ்த்தி நிற்கின்றனர்
இன்று பிறந்தநாளைக்காணும்
இவர் சீரும் சிறப்புமாய்வாழ்க வாழ்க வளமுடன் என அனைவரும் வாழ்த்துதெரிவிக்கும் இவ்வேளையில்
இறை அருள் பெற்று பல்லாண்டு காலம் நீடூழி வாழ்க வென நவற்கிரி இணையங்களும் நிலாவரை.கொம் நவக்கிரி .கொம் .நவக்கிரி http://lovithan.blogspot.ch/ இணையங்களும்
வாழ்த்துகின்றன ......
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>
0 கருத்துரைகள்:
Kommentar veröffentlichen