பிறந்தநாள் வாழ்த்து.திரு. ராஜேந்திரம் சாந்தரூபன்.10.03.17

யாழ் உடுப்பிட்டியை பிறப்பிடமாகவும் சுவிஸ் சூரிச்சை வசிப்பிடமாகவும் கொண்ட திரு/திருமதி ராஜேந்திரம் தம்பதிகளின் செல்வப்புதல்வன்  திரு .சாந்த ரூபன்  (சாந்தன்)  தனது பிறந்த நாளை 10.03.2017
 இன்று தனது இல்லத்தில் கொண்டாடுகின்றார்
 .இவரை
அன்பு அப்பா அம்மா அன்பு மனைவி   அக்கா அத்தான் மருமகள் மாமா மாமி மார் பெரியப்பா ,பெரியம்மார் சித்தப்பா சித்தி மார் அண்ணா தம்பி மார் சகோதரிகள்  மச்சான்மார் மச்சாள் மார் 
மற்றும் உற்றார் 
உறவினர்கள் நண்பர்களும் இறைஅருள் பெற்று உன் பிறந்த தினமான இன்று  எல்லாமும் பெற்று நோய் நொடி இன்றி அன்பிலும் அறத்திலும் நிறைந்து ஆல்போல் நீ என்றும் படர்ந்து சிந்தை நிறைந்த
  இன்று போல் என்றும் சந்தோசமாகவும் கல கலப்பாகவும் நிறைந்த வாழ்வோடு வளம் பொங்க  சகல சீரும் சிறப்பும் பெற்று பல்லாண்டு காலம்வாழ நீடுழி காலம்வாழ வாழ்த்துகின்றனர் 
இவர்களுடன் இணைந்து
  நிலாவரை.கொம்  நவக்கிரி.கொம்  நவற்கிரி  http://lovithan.blogspot.ch/உறவு இணையங்களும்  நவற்கிரி இணையங்களும் வாழ்த்துகின்றனர்
வாழ்க வளமுடன் 
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>



0 கருத்துரைகள்:

Kommentar veröffentlichen

Powered by Blogger.