யாழ் நவற்கிரியை பிறப்பிடமாவும் பிரான்ஸ் நாட்டை வதிவிடமாகவும் கொண்ட செல்வன் சந்திரசேகரம் பன்னீர்தாஸ் அவர்களின் பிறந்தநாள் .11.03.2017.அன்று இவரை அன்பு அப்பா அம்மா ,தங்கை, மசன் மருமகன் மற்றும் நவற்கிரி ,ஊர் உறவினர்களும் நண்பர்களும் ,.
பிரான்சில் வசிக்கும் ,
நண்பர்களும் உற்றார்.உறவினர்கள் வாழ்துகின்றனர் இவர்களுடன் இணைந்து நவக்கிரி ஸ்ரீ மாணிக்கப் பிள்ளையார் இறை அருள் பெற்று துன்பங்கள் எல்லாம் பறந்தோட இன்பங்கள் எல்லாம் வாசல் வர பிறந்த தினமான இன்றும் என்றும் இன்பமாய் எல்லாமும் பெற்று பல்லாண்டு காலம் வாழ்கவென நோய் நொடி இன்றி
பல்லாண்டு பல்லாண்டு காலம் நீடூழி வாழ்க வென நவற்கிரி இணையங்களும் நிலாவரை.கொம் நவக்கிரி .கொம் .நவக்கிரி http://lovithan.blogspot.ch/ இணையமும் வாழ்த்துகின்றன.
வாழ்கவளமுடன்
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>
0 கருத்துரைகள்:
Kommentar veröffentlichen