சுவிஸ் சூரிச்சை பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட திரு :திருமதி செல்வக்காந்தராஜா தம்பதிகளின் செல்வப்புதல்வன் சத்ரியா அவர்களின் பிறந்தநாள் .12.03.2017.இன்று. இவரை அன்பு அப்பா அம்மா அன்புத்தம்பி அம்மம்மா அம்மப்பா தாத்தா பாட்டி
அத்தான் மருமகள் மருமகன் மாமா மாமி மார் பெரியப்பா ,பெரியம்மாமார் சித்தப்பா சித்தி மார் அண்ணா தம்பி மார்
மச்சான் மச்சாள் மார் உற்றார் உறவினர்கள் நண்பர்களும் இவர்களை பலாலி அம்மன் .திருகோணமலை அம்மன் இறைஅருள் பெற்று எல்லாமும் பெற்று நோய் நொடி இன்றி உலகமும் உறவுகளும் போற்ற
சகல கலைக்கும் பெற்று
பல்லாண்டு பல்லாண்டு காலம் நீடூளி வாழ வாழ்த்துகின்றனர் இவர்களுடன் இணைந்து நவற்கிரி .கொம் நிலாவரை.கொம் நவக்கிரி http://lovithan.blogspot.ch/ இணையங்களும் வாழ்த்துகின்றன..
0 கருத்துரைகள்:
Kommentar veröffentlichen