திருமண நாள் வாழ்த்து திரு திருமதி பாலமுரளி 10.04.17

யாழ் ஓட்டுமடத்தை பிறப்பிடமாகவும் இப்போது நோர்வே ஒஸ்லோவில் வசிக்கும் திரு திருமதி பாலமுரளி தம்பதிகளின் பதின்எட்டாவது  திருமண நாள் இன்று 10.04.2017 இத்தம்பதியினரை அன்பு. அம்மாமார் பிள்ளைகள் அக்கா அத்தான் மச்சான் மச்சாள் மார் மருமக்கள் .பெறாமக்கள் .பேரப்பிள்ளிகள் மற்றும்
உற்றார், உறவினர்கள் நண்பர்கள்  இவர்களை  நவற்கிரி ஸ்ரீ மாணிக்கப் பிள்ளையார் நல்லூர்க்கந்தன் இறை அருள்பெற்று சகல வளங்களும் பெற்று இன்புற்று சந்தோஷசீரும் சிறப்புடன் பல்லாண்டு. பல்லாண்டு காலம் நீடுழி வாழ்கவாழ்க வென வாழ்த்துகின்றனர் .
இவர்களுடன் இணைந்து நவற்கிரி இணையங்களும் நிலாவரை.கொம் நவக்கிரி .கொம் .நவக்கிரி http://lovithan.blogspot.ch/ இணையங்களும் வாழ்த்துகின்றன, 
திருமண நாள்வாழ்த்து கவிதை வானத்திலிருந்து வெள்ளி விழுந்து வீட்டிற்குள் வெளிச்சமேறும் மகிழ்ச்சி.. காத்திருந்தக் குயிலுக்கு – பாட ஜோடிக்குயில் வந்தாதான மகிழ்ச்சி.. பாட்டிலிருந்து இசை பிரிந்து இன்னும் பல பாட்டுக்களாய் மாறும் மகிழ்ச்சி.. வாழுங்காலம் வழியெங்கும்- இனி இன்பமே இன்பமே உனைச்சேர மகிழ்ச்சி பறையில் ஒலிக்கும் அதிர்வாக உன்னின் திறமை எங்கும் படர மகிழ்ச்சி.. ஒலியோடு ஒளியாக நீங்கள் வாழ வாழ்த்துகின்றோம் 
வாழ்கவளமுடன் 
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>


0 கருத்துரைகள்:

Kommentar veröffentlichen

Powered by Blogger.