யாழ் நவற்கிரியை பிறப்பிடமாவும் தற்போது லண்டன் நாட்டில்வசிக்கும் திரு .தம்பு பிரபன் தனது பிறந்தநாளை இன்று .11.04..2017. இவரை அன்பு மனைவி சகோதர்கள் மருமக்கள் தங்கைமார் , மசன் மார்
மற்றும் நவற்கிரி ,ஊர் உறவினர்களும்
நண்பர்களும்
நவற்கிரி ஸ்ரீ மாணிக்கப் பிள்ளையாரின் இறை அருள் பெற்று அன்பிலும் அறத்திலும் நிறைந்து ஆல்போல் நீ என்றும் படர்ந்து சிந்தை நிறைந்த சீரிய செயலோடு சிறப்புறவாழ்வாய் உலகமும் உறவுகளும் போற்ற எல்லாமும் பெற்று வாழ்கவென வாழ்த்து கின்றனர்
. இவர்களுடன் இணைந்து .
இன் நன்னாளில் உற்றார்.உறவினர்களுடன் இணைந்து நவற்கிரி இணையங்களும் நிலாவரை .கொம் நவக்கிரி http://lovithan.blogspot.ch/ இணையங்களும் இன்று போல் என்றும் சந்தோசமாகவும் கல கலப்பாகவும் இருந்து பல்லாண்டு பல்லாண்டு காலம் நீடூழி வாழ்க வாழ்க வென
வாழ்த்து கின்றன
வாழ்க நலமுடன்
0 கருத்துரைகள்:
Kommentar veröffentlichen