பிறந்தநாள் வாழ்த்து: செல்வி பாலாச்சந்திரன் காருயா(28.05.17)


 சுவிஸ் சூரிச்சை  பிறப்பிடமாகவும்  சுவிஸ் ஆறோ மாநிலத்தில்  வசிக்கும் 
 திரு திருமதி பாலாச்சந்திரன் தம்பதிகளின் செல்வப்புதல்வி  காருயாவுக்கு 28.05.2017.இன்று 11வது பிறந்த நாள் இவரை 
அன்பு அப்பா ,அம்மா , ,அப்பம்மா மாமா மாமி மச்சான் மச்சாள்  பெரியப்பா பெரியம்மா  சித்தப்பா சித்தி சகோதரர்கள் குடும்ப உறவுகள்  மற்றும் நண்பிகள் ,உற்றார் ,உறவினர்கள் வாழ்த்துகின்றனர் இன்று பிறந்த நாள் காணும் காருயாவை வாழ்வில்
கல்வியில். கலையில்
அன்பில் பண்பில்
சிறந்தோங்கி
அன்னை தந்தை
அகிலம் போற்ற
நீடூழி  
 காலம் வாழ்க வாழ்க வென வாழ்த்துகின்றனர் இவர்களுடன் இணைந்து
 நவக்கிரி ஸ்ரீ மாணிக்கப் பிள்ளையார் மற்றும் சுவிஸ் ஸ்ரீ  விஸ்ணு துர்க்கை அம்பாள்   இறை அருள் பெற்று எல்லாமும் பெற்று நோய் நொடி இன்றி 
பல்லாண்டு பல்லாண்டு காலம் நீடூழி வாழ்க வென 
நவற்கிரி இணையங்களும் நிலாவரை.கொம் நவக்கிரி .கொம் 
நவற்கிரி  http://lovithan.blogspot.ch/ இணையங்களும்
 வாழ்த்துகின்றன.  வாழ்க வளமுடன் ...
வணக்கம் ரி ரி என் செய்திகள் >>>





0 கருத்துரைகள்:

Kommentar veröffentlichen

Powered by Blogger.