திருமண நாள் வாழ்த்து திரு திருமதி தேவராசா 29-05-17

யாழ் சிறுப்பிட்டியை  பிறப்பிடமாகவும் யேர்மனியை  வசிப்பிடமாக உள்ள 
திரு,திருமதி, தேவராசா(தேவா சுதந்தி )தம்பதியினரின் திருமண நாள் 29-05-2016.இன்று 23 வது வருட திருமண நாள்  காணும் இவர்களை அன்பு  பிள்ளைகள்,அக்காகுடும்பத்தினர்  அண்ணாகுடும்பத்தினர் தம்பிமார்குடும்பத்தினர் தங்கைகுடும்பத்தினர் மருமக்கள் சகோதரர்கள் மச்சான் மச்சாள் பேரப்பிள்ளைகள் பெரியப்பா பெரியம்மா சித்தப்பா சித்தி பெறாமக்கள் மருமக்கள் இரத்த உறவுகள்,நண்பர்கள் ஊர் உறவுகள் நன்பர்கள் வாழ்த்துகின்றனர் இவர்களுடன் இணைந்து நவற்கிரி. .கொம் நிலாவரை .கொம் நவற்கிரி http://lovithan.blogspot.ch/ நவக்கிரி .கொம் மற்றும்
 ,சிறுப்பிட்டிமுத்துமாரி அம்மன் மட்டுவில் ஸ்ரீ  ஞானவைரவர் அருள்பெற்று
இனியதம்பதிகள்
இணைந்த வாழ்வு
இருபத்தி மூண்றை  போல் இன்னும்
பல்லாண்டு  பல்லாண்டு ஆண்டுகள்
திருமண [கல்யாண] வாழ்த்து கவிதை
உணர்வினை மதித்து
உரிமைக்கு இடமளித்து
ஜயந்தெளிந்து
அன்போடு வாழ்க!

அகிலம் போற்ற
இனிதாய் வாழ்ந்திடுக!

மனம்போல மாங்கல்யம் 
மன்றத்தில் வாழ்த்துக்கள்!
மழைபோல் பொழிய

மலர்மாலை சூடி 
மகிழ்வோடு வாழ்க!

மாங்கல்ய பந்தம்
மாலையிட்ட உறவு
மகத்தானது - அது
மகிழ்வோடு துணையானது!
அழகான வாழ்க்கை!
அன்பான உலகம்!
அறிவோடும் அன்போடும்
ஆண்டாண்டு வாழ்ந்திடுக!
என்றும் அன்புடன் வாழ்த்தும்
வாழ்க வாழ்க வென வாழ்த்தும் 

 திரு திருமதி தேவன் ராஜா குடும்பத்தினர்
மற்றும்  நவற்கிரி http://lovithan.blogspot.ch/ 
உறவு இணையங்களும்
எஸ்.ரி.எஸ்.கொம்  இணையம் 
‎சிறுப்பிட்டி நெற் இணையம் 
ஆனைக்கோட்டைகொம் இணையம்
நவற்கிரி கொம் இணையம் 
நிலாவரை.கொம் இணையம் 
ஊடகவியலாளர் முல்லைமோகன்
 மிகுந்த சீரும்சிறப்புடன் வாழ்வில் எல்லா சுகங்களோடும்,நலன்களோடும், நீடித்த ஆயுளுடனும் பல்லாண்டு பல்லாண்டுகாலம் நீடுழி வாழ்க வாழ்க வென இறைவனை வேண்டிக்கொள்கிறோம்.
 வாழ்கவளமுடன்
வணக்கம் ரி ரி என் செய்திகள் >>>


0 கருத்துரைகள்:

Kommentar veröffentlichen

Powered by Blogger.