டோ ட்முண்ட் சிவன் ஆலயக் கொடியேற்றத்திருவிழா 24.06.17

யேர்மனி டோ ட்முண்ட் ஹொம்புறுக் நகரில் அமைந்துள்ள ஸ்ரீசாந்தநாயகி சமேத சந்திரமொளலீஸ்வர் ஆலயத்தில் ஏழாவது கொடியேற்றம் இன்று 24.06.17)நடந்தேறியுள்ளது அனைத்து
 சிவன் பக்தர்களும் வந்து கொடியேற்றத்தில் சிவனை தரிசித்த இறையருள் பெற்றுக்கொண்டன‌ர் தெய்வதரசனம் எம்மை
 ஆட்கொள்ளும் பினிகளை களையும்,பிடைகள் ஒளியும் அதனால் இணைந்து விழாக்காலத்தையும் சிறப்பித்து சிவன் தரினத்தில் கலந்துகொள்வது 
சாலச்சிறந்தது
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>



0 கருத்துரைகள்:

Kommentar veröffentlichen

Powered by Blogger.