பிறந்தநாவாழ்த்து ஐெயந்திநாதகுருக்கள் 26.06.17



யேர்மனி சுவெற்றாவில் வாழ்ந்துவரும் ஐெயந்திநாதகுருக்கள் 26.06.17 இன்று தனது பிறந்தநாளை மனைவி பிள்ளைகள் உற்றார் உறவினர் நண்பர்களுடனும் கனகதுர்கை பத்தர்களுடனும் கொண்டாடுகின்றார் இவர் சிரித்த்த முகத்தழகன் சிங்காரப்பேச்சழகன் சின்னஞ்சியவர்கள் நெஞ்சம் கவர் அழகன் புறப்பின் பயன் அறிந்து புன்னியங்கள்
 செய்துடுவார் பூ மலர்தொடுத்து அன்னை
 ஆசிதனை பெற்றிடுவார் கொடுத்து நற்பணியில் தன்னையும் இணைத்திடுவார் கொள்கையோடு அன்னைக்காய்
 சேவையும் செய்திடுவார் ஸ்ரீ கனகதுர்கையின்
 சிங்காரப்பத்தரே சிறந்து நீர்வாழ அவளுண்டு உமக்காக சீரோடுவாழ்ந்திடவே நாம்வாழ்தி நின்கின்றோம் வாழ்க வாழ்க வளம்கொண்டு
இவர்களுடன் இணைந்து இவரை  
என்றும் இன்பமாய் எல்லாமும் பெற்று நோய் நொடி இன்றி அன்பிலும் அறத்திலும் நிறைந்து
பல்லாண்டு காலம் நீடூழி வாழ்க வென நவற்கிரி இணையங்களும் நிலாவரை.கொம் நவக்கிரி .கொம் .நவக்கிரி http://lovithan.blogspot.ch/ இணையங்களும் வாழ்த்துகின்றன
நிலாவரை.கொம் செய்திகள் >>>


0 கருத்துரைகள்:

Kommentar veröffentlichen

Powered by Blogger.