யாழ் நவற்கிரியை பிறப்பிடமாகவும் யேர்மனியை வசிப்பிடமாகக்கொண்ட
திரு திருமதி .சந்திரன்,தர்மதேவி (தேவி )
அவர்களின் பிறந்தநாள் 22..07.2017.இன்று இவரை அன்பு க்கணவர் பிள்ளைகள்,அம்மா
பேரப்பிள்ளைகள், சகோதரர்கள் மச்சான் மச்சாள் மாமா மாமி பெரியப்பா பெரியம்மா சித்தப்பா சித்தி மருமக்கள் பெற மக்கள் மற்றும் நண்பர்கள் உறவினர்கள் ,வாழ்த்துகின்றனர் இவர்களுடன் இணைந்து இவரை நவற்கிரி ஸ்ரீ மாணிக்கப் பிள்ளையார் ,
இறை அருள் பெற்று ஒரு உயிராய் இந்த உலகத்தில் வந்த நீ,
இரு உடல் ஒரு உயிராய் மாறிட,
மூன்று தெய்வங்களும் ,
நான்கு திசைகளும்,
ஐந்து பூதங்களும் ,
உனக்கு துணையாய் இருந்திடவும் ,
ஆறு போல உன் இன்பம் பெருக,
ஏழு ஜென்மம் நீ சிறப்பாய் வாழ்ந்திட,
எட்டு வைத்து நீ செல்லும் இல்லம் சிறந்திட,
நவ ரத்தினம் போல உன் வாழ்க்கை ஜொலித்திட,
என் அன்பான வாழ்த்துக்கள்.. நிறைந்த வாழ்வோடு வளம் பொங்கி பல்லாண்டு பல்லாண்டு காலம் நீடுழி வாழ்க வாழ்கவென .இவ்வுறவை நவக்கிரி http://lovithan.blogspot.ch இணையமும்
நவற்கிரி .கொம் நிலாவரை .கொம் நவக்கிரி .கொம் இணைய உறவுகளும் ஒன்றிய உறவுகளும் வாழ்த்துகின்றன
.வாழ்க வளமுடன் .
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>
![]()





0 கருத்துரைகள்:
Kommentar veröffentlichen