திருமணநாள் வாழ்த்து திரு திருமதி சயிலன் 02.09.17

யேர்மனி லுனனில் வாழ்ந்துவரும் திரு  திருமதி  சயிலன் (சந்திரா) தம்பதியினரது முதலாவது திருமணநாளை 02.09.2017  இன்று   
தமது இல்லத்தில்
உற்றார், உறவினர், நண்பர்களுடன் கொண்டாடினார்கள் 
இத் தம்பதியினரை
அன்பு அப்பா  சகோதர்கள்  மாமா மாமி மச்சாள்   மச்சான் மார்கள் 
 மற்றும் நண்பர்கள்,உறவினர்கள்  வாழ்த்துகின்றனர் .இவர்களுடன் இணைந்து  இறை அருள் பெற்று தம்பதியினர்  இன்று போல் என்றும் சந்தோசமாகவும் கல கலப்பாகவும் நற்றமிழால் இணைந்துநிற்கும் நயமுடைய தம்பதிகாள்
சொற்றமிழால் வாழ்த்துகின்றோம் சுகமுடனே 
பல்லாண்டு பல்லாண்டு காலம் நீடூழி வாழ்க வென நவற்கிரி இணையங்களும் நிலாவரை.கொம் நவக்கிரி .கொம் .நவக்கிரி http://lovithan.blogspot.ch/ இணையங்களும் வாழ்த்துகின்றன

0 கருத்துரைகள்:

Kommentar veröffentlichen

Powered by Blogger.