யாழ் தோப்பு அச்சுவேலியை பிறப்பிடமாகவும் வசிப்பிடமகவும் கொண்ட
திருமதி சுப்பிரமணியம் (சரஸ்வதி) அவர்களின் பிறந்த நாள் 15.12.2017.இன்று.
.இவரை அன்பு மகன் (சத்தி) மருமகள் பேரப்பிள்ளைகள் சகோதர்கள் மச்சாள்மார் மச்சான்மார் மற்றும் உற்றார்
உறவினர்கள் நண்பர்களும் இவரை தோப்பு போதிப்பிள்ளையார் இறை அருள் பெற்று இன்று போல் என்றும் சந்தோசமாகவும் அன்பிலும் அறத்திலும் நிறைந்து நோய் நொடி இன்றி
பல்லாண்டு பல்லாண்டு காலம்வாழ வாழ்த்துகின்றனர் இவர்களுடன் இணைந்து நவக்கிரி http://lovithan.blogspot.ch/ நவற்கிரி இணையம் நிலாவரை இணையம் நவக்கிரி இணையங்களும் இணைந்து
வாழ்த்துகின்றன....
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>
0 கருத்துரைகள்:
Kommentar veröffentlichen