பிறந்தநாள் வாழ்த்து திருமதி கிருஷ்ணமூர்த்தி.23.03. 18

யாழ் வாதரவத்தையை பிறப்பிடமாகவும்  வசிப்பிடமாகவும்கொண்ட திருமதி  கிருஷ்ணமூர்த்தி  (சிவாயோகம் ) அவர்களின்  
 பிறந்தநாள்  23.03.2018. இன்று  தனது இல்லத்தில்  வெகுசிறப்பாக குடும்ப   உறவுகளுடன் கொண்டாடினர் .இவரை
அன்புக்கணவர்  பிள்ளைகள்  சகோதரர்கள்  பேரப்பிள்ளைகள்   மருமக்கள்  மச்சான்மார் மச்சாள் மார் மற்றும் உற்றார் உறவினர்கள் நண்பர்களும்இவரை 
  வாதரவத்தைப்பிள்ளையார் இறைஅருள் பெற்று   நோய் நொடி இன்றி இன்று போல் என்றும் சந்தோசமாகவும் கல கலப்பாகவும்  சகல சீரும் சிறப்பும் பெற்று பல்லாண்டு  பல்லாண்டு  காலம் நீடுழி காலம்வாழ வாழ்த்துகின்றனர் இவர்களுடன் இணைந்து நிலாவரை.கொம்  நவக்கிரி.கொம் உறவு இணையங்களும்  நவற்கிரி இணையங்களும் 
வாழ்த்துகின்றன.
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>






0 கருத்துரைகள்:

Kommentar veröffentlichen

Powered by Blogger.