நவக்கிரி ஸ்ரீ மாணிக்கப்பிள்ளையார் ஆலய கொடிஇறக்கம் 23.03.18

இலங்கை திரு நாட்டில் இயற்கை வளம் நிறைந்த யாழ் நவக்கிரி கிராமத்தில் வேண்டு வோர்க்கு வேண்டும் வரம் அருளும் பிரசித்திபெற்ற எம் பெருமான் அருள் மிகு நவக்கிரி ஸ்ரீ மாணிக்க பிள்ளையார்
 ஆலய வருடாந்த மகோற்சவ பெருந்திருவிழா விஞ்ஞாபனம் கொடி இறக்கம்.ஆச்சாரியார் உற்சவம்  15ம் நாள் இரவு  23.03.2018
 வெள்ளிக்கிழமை  இன்று.
 மெய் அடியார்கள்  கூட்டத்துடன்   ,மிகவும் சிறப்பாக இன்று.
 நடை பெற்றது 
ஸ்ரீ மாணிக்க பிள்ளையார் ஆச்சாரியார் உற்சவம் நிகழ்வின்
நிழல் படங்கள் இணைப்பு
இங்கு அழுத்தவும் நவக்கிரி.கொம் செய்தி >>>>>








0 கருத்துரைகள்:

Kommentar veröffentlichen

Powered by Blogger.