பிறந்தநாள்வாழ்த்து திரு .சிவகுரு.பிறேமானந்தன் 03.04.18

பரிசிஸ் நாட்டில்  வாழ்ந்துவரும் தலை சிறந்த  ஊடகவியலாளர் திரு  சிவகுரு.பிறேமானந்தன் அவர்கள் 03.04.2018 அகிய இன்று தனது பிறந்தநாளை  இன்று தனது மனைவி. பிள்ளைகள்.
 உற்றார், உறவுகளுடனும், நண்பர்களுடனுமாக இணைந்து தனது பிறந்தநாளை கொண்டாடும் இவரை அனைவரும் வாழ்தி நிற்கும் இவ்வேளை இவரை  இறைஅருள் பெற்று   நோய் நொடி 
இன்றி இன்று போல் என்றும் சந்தோசமாகவும் கல கலப்பாகவும்  சகல சீரும் சிறப்பும் பெற்று பல்லாண்டு  பல்லாண்டு  காலம் நீடுழி காலம்வாழ வாழ்த்துகின்றனர் இவர்களுடன் இணைந்து நிலாவரை.கொம்  நவக்கிரி.கொம் உறவு இணையங்களும்  நவற்கிரி இணையங்களும் 
வாழ்த்துகின்றன.
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>


0 கருத்துரைகள்:

Kommentar veröffentlichen

Powered by Blogger.