பிறந்தநாள்வாழ்த்துதிரு நயினைவிஐன் 16.04.18

ஜேர்மன்  எசன் நகரில் வாழ்ந்து வரும் நயினைவிஐன் அவர்கள் ஊடவியலாளர், பொதுநலத்தொண்டர், கலைத்தொண்டர் என பல்துறைசார் கலைஞராக நிற்கின்ற நயினை மண் தந்த நயினைவிஐன்
 அவர்கள் இன்று தனது இல்லத்தில் மனைவி, பிள்ளைகள், பேரப்பிள்ளைகளுடம்,உற்றார், உறவினர்கள், நண்பர்கள், கலையுலக நண்பர்களுடன் இணைந்து கொண்டாடும் இவர்
தாயும் மண்ணும்போல்
தமிழும் சுவையும் போபோல்
வாழ்க வாழ்க எனவாழ்தும்   அனைவரும் வாழ்தி நிற்கும் இவ்வேளை இவரை  இறைஅருள் பெற்று   நோய் நொடி 
இன்றி இன்று போல் என்றும் சந்தோசமாகவும்
 கல கலப்பாகவும்  சகல சீரும் சிறப்பும் பெற்று பல்லாண்டு  பல்லாண்டு  காலம் நீடுழி காலம்வாழ வாழ்த்துகின்றனர் இவர்களுடன் இணைந்து நிலாவரை.கொம்  நவக்கிரி.கொம் உறவு இணையங்களும்  நவற்கிரி இணையங்களும் 
வாழ்த்துகின்றன
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>


0 கருத்துரைகள்:

Kommentar veröffentlichen

Powered by Blogger.