பிறந்தநாள் வாழ்த்து. சங்கரப்பிள்ளை. தில்லைநாதன் .03.05.18.

 யாழ். மறவன்புலவு கோவிலாக்கண்டி தச்சன்தோப்பைப்பிறப்பிடமாகவும், அச்சுவேலி தோப்பை வதிவிடமாகவும்,தற்போது  சுவிசை  வசிப்பிடமாகக்கொண்ட. திரு சங்கரப்பிள்ளை. தில்லைநாதன்
(தில்லை ஆசிரியர் ) அவர்களின் 
பிறந்த நாள் ,03.05.2018. இன்று  இவரை அன்பு மனைவி பிள்ளைகள் மருமக்கள்  அக்கா அத்தான் அண்ணா தம்பி மார் மச்சாள்மார் மச்சான்மார் சித்தப்பாமார் சித்திமார் மற்றும் உற்றார் உறவினர்கள் 
நண்பர்களும் இவரை 
 தோப்பு போதிப்பிள்ளையார்   இறைஅருள் பெற்று   நோய் நொடி இன்றி அன்பிலும் அறத்திலும் நிறைந்து    சகல சீரும்சிறப்பும்  பெற்று  பல்லாண்டு  பல்லாண்டு  காலம்வாழ வாழ்த்துகின்றனர் இவர்களுடன் இணைந்து நவற்கிரி இணையங்களும் தேவன் லோவி குடும்பத்தினரும் வாழ்த்துகின்றன 
 வாழ்கவளமுடன் 
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>




0 கருத்துரைகள்:

Kommentar veröffentlichen

Powered by Blogger.