வீணியவரை அம்மன் ஆலய சித்திரத்தேர் வெள்ளோட்ட நிகழ்வு

மாவிட்டபுரம் வீணியவரை அம்மன் ஆலயத்திற்கான புதிதாக நிர்மாணிக்கப்பட்ட சித்திரத்தேர் வெள்ளோட்ட நிகழ்வு அண்மையில் இடம்பெற்றிருந்தது.புதிய வெள்ளோட்ட
 தேருக்கான கலசம் அணிவிக்கும் நிகழ்வில் நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன் அவர்களின் பிரத்தியேக செயலாளரும் கரவெட்டி பிரதேச சபை உறுப்பினருமான சதாசிவம்
 இராமநாதன் அவர்கள் கலந்து கொண்டதோடு ,பூஜை வழிபாடுகளை தொடர்ந்து, தேருக்கான கலசம் பிரதேச சபை உறுப்பினர் சதாசிவம் இராமநாதன் அவர்களினால் 
அணிவிக்கப்பட்டது.
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>








0 கருத்துரைகள்:

Kommentar veröffentlichen

Powered by Blogger.