பிறந்தநாள் வாழ்த்து நிகழ்வு :திரு..பாலையா தபேசன் 16.08.18

யாழ் நவக்கிரியைப்பிறப்பிடமாகவும் சுவிசை யாழ் நவற்கிரியை  பிறப்பிடமாகவும் திரு..பாலையா தபேசன்
அவர்களின்  நாற் பதாவது   பிறந்தநாள்  16.08..2018 இவரது  பிறந்தநாளை 
 நண்பர்களின் ஏர்பாட்டில் மண்டபத்தில் 18.08.2018 அன்று  மிகசிறப்பாக கொண்டாடினார்   இவரை அன்பு  அப்பா   ,சகோதரர்கள் 
உற்றார் உறவினர் நண்பர்கள் இவரை  நவற்கிரி  ஸ்ரீ மாணிக்கப்பிள்ளையார்.
   இறை அருள் பெற்று நோய் நொடி இன்றி அன்பிலும் அறத்திலும் நிறைந்து   பல்கலைகளும்  பெற்று  பல்லாண்டு பல்லாண்டு காலம் நீடுளி காலம் வாழ்கவென வாழ்த்துகின்றனர் இவர்களுடன் இணைந்து எமது http://lovithan.blogspot.ch/ l இணையமும் நவக்கிரி.கொம் நிலாவரை .கொம் நவற்கிரி .கொம் இணைய ங்களும் 
வாழ்த்துகின்றன
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>


0 கருத்துரைகள்:

Kommentar veröffentlichen

Powered by Blogger.