சூரிச் முருகன் ஆலயத்தீர்த்தத் திருவிழா 19.08.18

சுவிஸ் சூரிச் அட்லிஸ்விலில் அருள்  பாலித்திருக்கும் அருள் மிகு  
ஸ்ரீ சிவ  சுப்பிரமணியர் தேவஸ்தானம்  மகோற்சவமான  ஆலயத்தீர்த்தத் திருவிழா இன்று  
ஞாயிற்றுக்கிழமை19.08.2018 மிகவும் 
சிறப்புடனும் பக்தியுடனும் நடைபெற்றது. அடியவர்கள் சுவிசின் அனைத்து மாநிலங்களிருந்தும் பெருந்திரலான முருகன் அடியவர்கள் கலந்து சிறப்பித்தனர்.எம்பெருமான் தவில் நாதஸ்வரம் முழங்க, அடியவர்கள் காவடிகள் ஏடுத்து  ஆட, தீச்சட்டி பால்குடம் அங்கப்பிரதட்டை எடுத்துவர,உள்வீதி வலம் வந்து பின்னர் தேரேறி வெளிவீதி வலம் வந்து அடியவர்களுக்கு 
அருள் பாலித்தார்.
..நிழல் படங்கள் இணைப்பு 
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>








0 கருத்துரைகள்:

Kommentar veröffentlichen

Powered by Blogger.