திருமணநாள் வாழ்த்து திரு.திருமதி.திரு திருமதி அருளானந்தம் 01.10.18

யாழ் நவற்கிரியைபிறப்பிடமாகவும் சுவிஸ் சூரிச்சை வசிப்பிடமாககொண்ட.திரு திருமதி  அருளானந்தம் தம்பதிகளளின்      
திருமணநாள்  இன்று 01.10.2018  .இவர்களை  அன்பு அம்மா  பிள்ளைகள் மாமா மாமி சகோதரர்கள் மைத்துனர்கள்  மற்றும் 
சித்தி சித்தப்பா மார் மச்சான் மச்சாள் மார் மருமகள் பெறமக்கள் பேத்தி பேரன் மார் மற்றும் உறவினர்கள் இவரை நவக்கிரி ஸ்ரீ மானிக்கப்பிள்ளையர் நவற்கிரி அம்பா வையிரவர் ஆசியுடன் 
மனமார்ந்த திருமண வாழ்த்துக்கள்
திருமணநாளான இன்றும் உள்ளம் இணைந்த இல்லம் 
என்றும் இனிக்கும் வெல்லம்!
வானும் நிலவும் போல!
இணைந்து பல்லாண்டு காலம் வாழ்கவென 
வாழ்த்துகின்றனர்.இவர்களுடன் இணைந்து எமது நவக்கிரி http://lovithan.blogspot.ch/ lஇணையமும் 
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>> </


0 கருத்துரைகள்:

Kommentar veröffentlichen

Powered by Blogger.