திருமணநாள் வாழ்த்து திரு.திருமதி..தில்லைநாதன்,16.11.18.

 யாழ். மறவன்புலவு கோவிலாக்கண்டி தச்சன்தோப்பைப்பிறப்பிடமாகவும், அச்சுவேலி தோப்பை வதிவிடமாகவும்,தற்போது  சுவிசை  வசிப்பிடமாகக்கொண்ட திரு.திருமதி..தில்லைநாதன் (தில்லை ஆசிரியர்  தம்பதிகளளின் )திருமணநாள்  திருமணநாள்  
 ,16.11.2018. இன்று .இவர்களை    பிள்ளைகள் மாமா மாமி சகோதரர்கள் மைத்துனர்கள்  மற்றும் 
சித்தி சித்தப்பா மார் மச்சான் மச்சாள் மார் மருமகள் பெறமக்கள் பேத்தி பேரன் மார் மற்றும் உறவினர்கள்  
மனமார்ந்த திருமண வாழ்த்துக்கள்
திருமணநாளான இன்றும் உள்ளம் இணைந்த இல்லம் 
என்றும் இனிக்கும் வெல்லம்!
வானும் நிலவும் போல!
இணைந்து பல்லாண்டு காலம் வாழ்கவென 
வாழ்த்துகின்றனர்.இவர்களுடன் இணைந்து இவர்களுடன் இணைந்து தம்பதியினர்  தோப்பு ப்பிள்ளையர்ஆசியுடன்  பெற்று பல்லாண்டு காலம் நீடூழி வாழ்க வென நவற்கிரி இணையங்களும் நிலாவரை.கொம் நவக்கிரி .கொம் .நவக்கிரி http://lovithan.blogspot.ch/ இணையங்களும்
 வாழ்த்துகின்றன
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>


0 கருத்துரைகள்:

Kommentar veröffentlichen

Powered by Blogger.