பிறந்த நாள் வாழ்த்து திரு :திருமதி தர்மா.தீபா 19.11.18

யாழ் நவற்கிரியை பிறப்பிடமாகவும் சுவிசை வசிப்பிடமாககொண் திரு :திருமதி தர்மா (தீபா)
 அவர்களின்   பிறந்த நாள் 19.11.2018. இன்று இவரை அன்புக் கணவன் பிள்ளைகள் அன்பு அப்பா  அம்மா மாமா மாமி சகோதரர்கள்  மச்சாள்மார்
 மச்சான்மார் .சகலன். சகலிமார்.மருமக்கள் பெறாமக்களுடனும் உற்றார் உறவினர்கள்     
இவர்  நவற்கிரி ஸ்ரீ மாணிக்கப் பிள்ளையார்
  இறை ஆசியுடன்      நோய் நொடி இன்றி என்றும் 
சீரும் சிறப்பும் பெற்று சிறந்தோங்கும் வாழ்வுடனே பாரில் உள்ளவர்போற்ற பல நுாறு ஆண்டு வாழ்க வாழ்க என வாழ்துகின்றனர்
. இவர்களுடன் இணைந்து நவற்கிரி இணையங்கள் http://lovithan.blogspot.ch/ இணையமும். நவக்கிரி இணையமும் நிலாவரை இணையங்கள் . வாழ்த்துகின்றன
நிலாவரை.கொம் செய்திகள் >>>



0 கருத்துரைகள்:

Kommentar veröffentlichen

Powered by Blogger.