பிறந்தநாள் வாழ்த்து திருமதி இராசரத்தினம்,.பரிமளம்.,11.01.19

யாழ் நவற்கிரியை  பிறப்பிடமாகவும்  
வசிப்பிடமாக்கொண்ட              
திருமதி இராசரத்தினம்.பரிமளம்  அவர்களின் பிறந்த நாள் இன்று.11.01.2019. 
.இவரை அன்புக  பிள்ளைகள் சகோதரிகள் அத்தான் அண்ணா
 தம்பி மார்மருமக்கள்  
பேரப்பிள்ளைகள் பூட் டப்பிள்ளைகள்  
  மச்சாள்மார் மச்சான்மார் சித்தப்பாமார் சித்திமார் மற்றும் உற்றார் உறவினர்கள் நண்பர்களும் இவரை 
நவற்கிரி ஸ்ரீ மானிக்கப்பிள்ளையர் 
இறைஅருள் பெற்றுசகல சீரும்சிறப்பும் பெற்று பல்லாண்டு பல்லாண்டு காலம்வாழ வாழ்த்துகின்றனர் இவர்களுடன் இணைந்து நவற்கிரி .கொம்  நிலாவரை .கொம் நவக்கிரி http://lovithan.blogspot.ch/ இணையங்களும்  வாழ்த்துகின்றனர்.   
  வாழ்க முடன் 
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>







0 கருத்துரைகள்:

Kommentar veröffentlichen

Powered by Blogger.