மருதனார்மடம் திருவருள் மிகு ஸ்ரீ சுந்தர ஆஞ்சநேயர் திருக்கோவில்,22,06.19

யாழ் மண்ணிலிருந்து பக்தர்களுக்கு அருள் பாலிக்கும் குலமது நிமிர்ந்து வாழ நாட்டினில் அமைதி சேர இயற்கையின் 
அனர்த்தமின்றிக் நோய்பிணி இன்றி வாழ ஆசியை வழங்கி எம்மை ஆண்டிடும் ஐயா போற்றி
 இந்த தகவலையும் தயவு செய்து படியுங்கள்,22,06,2019,அன்று ஆயிரக்கணக்கான பக்தர்களின் அரோகரா
 கோஷத்துடன்  ஸ்ரீ சுந்தர ஆஞ்சநேயர் கோவில் தேர்த்திருவிழா!
மிகச் சிறப்பாக நடைபெற்றது 
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>




0 கருத்துரைகள்:

Kommentar veröffentlichen

Powered by Blogger.