சிறப்பாக நடைபெற்ற நல்லைக் கந்தன் தீர்த்தோற்ஷவம்,30,08,19…

வரலாற்றுச் சிறப்புமிக்க நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் தீர்த்தோற்சவம் இன்று (வெள்ளிக்கிழமை) காலை வெகு சிறப்பாக இடம்பெற்றது.இலங்கையின் பழைமை வாய்ந்த முருகன் ஆலயங்களில் ஒன்றாக விளங்குவதும், அலங்காரக் கந்தனாக வர்ணிக்கப்படுவதுமான நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் வருடாந்த மகோற்சவத்தின் 25 ஆம் திருவிழா இன்றாகும்.இன்றைய தீர்த்தத்திருவிழாவினை முன்னிட்டு, காலை...

யாழில் உலகிலேயே மிகவும் பழமை வாய்ந்த நல்லூர் சப்பறத்தின் சிறப்புக்க

உலகிலேயே மிகப்பழையதுமான அதியுயரமான அசையும் கட்டுமானப்பொருளாகிய வரலாற்றுச் சிறப்ப மிக்க நல்லூர் கந்தசுவாமி ஆலய சப்பறம் இன்று.இச்சப்பறம் 250 வருடங்களுக்கு  மேல் பழைமையானதாகும். இச்சப்பறம் உருவான கதை வியப்பானதாகும் முன்னோரு காலம் நல்லை கந்தனுக்கு சப்பறம் உருவாக்க எண்ணிய போது, சிவலிங்கசெட்டியார் என்பவர் இந்த சின்ன வேல்பெருமானுக்கு பெரி ய...

விமர்சையாக நடைபெற்ற நல்லைக் கந்தனின் 18 ஆம் நாள் திருவிழா

சரித்திரப் பிரசித்தி பெற்ற யாழ்ப்பாணம்– நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் 18ஆம் நாள் திருவிழா வெகுவிமர்சையாக நடைபெற்றது.நேற்று (வெள்ளிக்கிழமை) நடைபெற்ற குறித்த உற்சவத்தில்  பெருந்திரளான பக்தர்கள் கலந்துக்கொண்டு நல்லூர் கந்தனின் ஆசியைப் பெற்றுக்கொண்டனர்.இதன்போது நல்லூர் கந்தனுக்கு விஷேட பூஜை வழிபாடுகள் நடைபெற்றன.இந்த விஷேட  பூஜை வழிபாடுகளின்போது...

நம் கிருஷ்ண ஜெயந்தி தினத்தில் விரதம் மேற்கொள்வது எப்படி

கிருஷ்ணர் அவதார தினத்தை ஆண்டுதோறும் பக்தர்கள் கிருஷ்ண ஜெயந்தியாக கொண்டாடுகிறார்கள்.கிருஷ்ண ஜெயந்தி தினத்தன்று கணவன், மனைவி இருவரும் தம்பதி சகிதமாகவே விரத ம் இருக்க வேண்டும். பகலில் விரதம் இருக்க வேண்டும்.இரவில் கிருஷ்ணரை பூஜித்து கண் விழித்து இருந்து அவரது வரலாறை கேட்க வேண்டும். மறுநாள் கிருஷ்ணருக்கு மீண்டும்  பூஜைகள் செய்து  வழிபாடுகள்...

நம் வாழ்வில் அதிக நன்மை தரும் ஆஞ்சநேய வழிபாடு

ஆஞ்சநேய மூர்த்தியை விரதம் இருந்து வழிபட்டு வரும் பக்தர்களுக்கு வாழ்வில் நன்மைகள் அதிகம் உண்டாகும்.ராமாயணத்தில் ஸ்ரீ ராமச்சந்திர மூர்த்தியின் நிழலாகவும், அன்புபிற்குரிய அடியவராகவும் இருந்தவர் ஸ்ரீ ஆஞ்சநேயர் எனப்படும் அனுமன்.நன்மைகள்  அனைத்திற்கும் சிறந்த உதாரணமாக ஸ்ரீ ஆஞ்சநேயர் இருக்கிறார். தனது பிரதி பலன் கருதாத பக்தி மற்றும் பிரம்மச்சரிய...

நமக்கு பலன் தரும் ஸ்லோகம்(விபத்து நேரா

ஆதிசக்தே ஜகன்மாத பக்தாநுக்ரஹ காரிணி ஸர்வத்ர வ்யாபிகே நந்தே ஸ்ரீஸந்த்யே தே நமோஸ்துதே த்வமேவ ஸந்த்யா காயத்ரீ, ஸாவித்ரீ ச ஸரஸ்வதீ இதீக் கதிதம் ஸ்தோத்ரம், ஸந்த்யாயாம் பஹுபுண்யதம் மஹாபாப ப்ரசமனம், மஹாஸித்தி விதாயகம்.                                 - காயத்ரி துதி  பொதுப்பொருள்:...

பிறந்தநாள் வாழ்த்து செல்வி தேவராசா தேவிதா.14.08.19

யேர்மனியை பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட செல்வி தேவிதாவின் 17வது பிறந்தநாளை 14.08.20179இன்று கொண்டாடுகின்றார் இவரை அன்பு அப்பா அம்மா சகோதரிகள் மற்றும் மாமி மார் மாமாமார் பெரியப்பா சகோதரர்கள் சித்தப்பாமார் சித்திமார் மச்சான்மார் மச்சாள் மார் மற்றும் உற்றார் உறவினர்கள் நண்பர்களும்… இறைஅருள் பெற்று நோய் நொடி இன்றி அன்பிலும் அறத்திலும் நிறைந்து சகல...

யாழ் தொண்டைமானாறு செல்வச்சந்நிதி முருகன் தேர்த் திருவிழா

வரலாற்றுச் சிறப்பு மிக்க யாழ்ப்பாணம் வடமராட்சி தொண்டைமனாறு செல்வச்சந்நிதி முருகன் ஆலயப் பெருந்திருவிழாவின் தேர்த் திருவிழா.13.08.2019. இன்று நடைபெற்றது.வழமைபோல பல்லாயிரக்கணக்கான அடியார்கள் தேர்த்திருவிழாவில் கலந்து கொண்டு தமது வேண்டுதல்களை  நிறைவேற்றினார்கள். கடந்த 11ஆம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமாகிய செல்வச்சந்நிதி ஆலயத்தின் மகோற்சவத்தை...

பிறந்தநாள் வாழ்த்து திரு உமாபிபிரியன்,10,08,19

ஜெர்மனி பக்கணக்கை  பிறப்பிடமாகவும் சுவிஸை வசிக்கும் திரு 1தசிறுமதி ஊமபிரியன்.(கிரிஷானி)) அவர்களின் பிறந்தநா,10,08,2019, இன்று. பிறந்த நாளை  நண்பகல் தனது பிறந்தநாளை தனது இன்று தனது இல்லத்தில் ல் கொண்டாடுகின்றார் இவரை,அன்புக்கணவர்  அன்பு அப்பா அம்மா அம்மம்மா தம்பிமார் .சகோதரர்கள் மச்சான் மச்சான்மார் பெரியப்பா சின்னம்மா  மாமா...

பிறந்தநாள் வாழ்த்து செல்வன் சந்திரன் தனிசன் 10.08.19

யாழ் நவற்கிரியை பிறப்பிடமாகவும் ஜெர்மனியில் வசிக்கும். திரு .சந்திரன் தனிசன் பிறந்தநாள் இன்று...10.082019. அவர்களின்  பிறந்த நாளை 03.07.2018 இன்று நண்பகல் கொண்டாடுகின்றார்  இவரை அன்பு  அப்பா அம்மா அம்மம்மா தம்பிமார்   .சகோதரர்கள் மச்சான்  மச்சான்மார்   பெரியப்பா சின்னம்மா     மாமா  மாமி ...

.பிறந்த நாள்வாழ்த்து,திரு .செல்வராஜா பாலேஸ்வரன். 06.08.19

யாழ் நவற்கிரியை  பிறப்பிடமாகவும்  கனடா ரொரண்டோவில் வசிக்கும்.திரு செவராஜா பாலேஸ்வரன்   [ பாலா] அவர்களின்   பிறந்த நாள் இன்று.06.08.2019. இவரை அன்பு  மனைவி   பிள்ளைகள் அம்மா ,சகோதரர்கள் , மற்றும்  ,  உற்றார் உறவினர் நண்பர்கள்  வாழ்த்துகின்றனர் இவர்களுடன் இணைந்து இவரை    எமது...

பிறந்தநாள் வாழ்த்து திரு பாலசுந்தரம் பால முரளிம் 04.08.19

யாழ் ஓட்டுமடத்தை பிறப்பிடமாகவும்.நோர்வே ஒஸ்லோவில் வசிக்கும் திரு பாலசுந்தரம் பால முரளி அவர்களின்   பிறந்தநாள்  04.08.2019 இன்று இவரை அன்பு மனைவி   அன்புப்பிள்ளைகள் பேரப்பிள்ளைகள்  சகோதர்கள் மருமக்கள்  தங்கை, மசன் மார் மற்றும் நவற்கிரி ,ஊர் உறவினர்களும் நண்பர்களும் வாழ்துகின்றனர்.  இவர்களுடன் இணைந்து ...

பிறந்த நாள்வாழ்த்து,திரு செல்வராஜா பாலராஜா .02.09.19.

யாழ் நவற்கிரியை பிறப்பிடமாகவும் கனடா ரொறன்றோவில்வில் வசிக்கும்.திரு செல்வராஜா பாலராஜா.[ அப்பன் ]அவர்களின் பிறந்த நாள் இன்று.02.09..2019. இவரை அன்பு மனைவி அன்பு அம்மா  பிள்ளைகள் மாமி  மச்சான்மார்    மச்சாள் மார்   ,சகோதரர்கள் , மற்றும் , உற்றார் உறவினர் நண்பர்கள் இவரை நோய் நொடி இன்றிஅறத்திலும் நிறைந்து ...

முருகப் பெருமான் அருளும் மாமருந்துகள் இவைதான்..அவசியம் படியுங்கள்

முருகன் அருள்திறனால் உடலில் ஏற்படும் பிணிகளை மட்டுமல்லாமல், உள்ளத்தில் ஏற்படக்கூடிய பிணிகளையும் போக்க வல்லது. மருத்துவர்களுக்கெல்லாம் மேலான மருத்துவர் முருகப் பெருமான். ஒரு மருத்துவர் பலரறிய புகழ் பெற வேண்டுமானால்,  அது அவரிடம் வைத்தியம் பார்க்க வருபவர்களால் மட்டுமே முடியும்.அவர் எந்த அளவுக்குச் சிறப்பாக வைத்தியம் பார்க்கிறார் என்பது அவரிடம்...

அமிர்தகழி ஸ்ரீ மாமாங்கேஸ்வரர் ஆலயத்தின் ஆடி அமாவாசை தீர்த்தோற்சவம்

     ஆடி அமாவாசை தினத்தில் வெகு சிறப்பாக இடம்பெற்ற   கிழக்கிலங்கையின் வரலாற்று சிறப்புமிக்க மட்டக்களப்பு அமிர்தகழி ஸ்ரீ மாமாங்கேஸ்வரர் ஆலயத்தின் ஆடி அமாவாசை தீர்த்தோற்சவம் பல்லாயிரக்கணக்கானோர் புடைசூழ வெகுவிமர்சையாக நடைபெற்றது.இன்று (புதன்கிழமை) காலை  தம்ப பூஜை, மூலமூர்த்திக்கு விசேட அபிசேக ஆராதனை நடைபெற்று திருப்பொற்சுண்ணம்...
Powered by Blogger.