பிறந்த நாள் வாழ்த்து திரு திருமதி கணேசலிங்கம், சறோ..23.01.20.

யாழ்.  நெடுந்தீவை பிறப்பிடமாகவும்  திருநெல்வேலி-  மற்றும்  கிளிநொச்சி. கந்தபுரத்தை
 வாழ்விடமாகவும்தற்போது              
சுவிஸ் சூரிச்சை வசிப்பிடமாகக்கொண்ட திரு திருமதி கணேசலிங்கம். சறோஜினிதேவி  (சறோ) இன்று.  23.01.2020. (இலங்கை).கிளிநொச்சிகந்தபுரத்தில்  தனது ஐம்பதாவது பிறந்த  நாளை தனது இல்லத்தில் மிகச்சிறப்பாக கொண்டாடுகின்றனர் .
 இவரை  அன்புக்கணவர்  அன்பு பிள்ளைகள்  அன்புள்ள  அம்மா  சகோதரர்கள்   மருமகள் மாமா மாமி மார் பெரியப்பா ,பெரியம்மாமார் சித்தப்பா சித்தி மார் அண்ணா தம்பி மார்  மச்சான் மச்சாள் மார் 
உற்றார் உறவினர்கள் நண்பர்களும் இவர்ரை  இறைஅருள் பெற்று
நோய் நொடி இன்றி 
 துன்பங்கள் எல்லாம் பறந்தோட இன்பங்கள் எல்லாம் வாசல் வர பிறந்த தினமான இன்றும் என்றும் இன்பமாய் 
 பல்லாண்டு பல்லாண்டு காலம் நீடுளி வாழ வாழ்த்துகின்றனர் இவர்களுடன் இணைந்து
              நவக்கிரி http://lovithan.blogspot.ch  நவக்கிரி.கொம்
   நவற்கிரி .கொம் நிலாவரை.கொம் 
          இணையங்களும்  
            வாழ்த்துகின்றன. 
                   வாழ்கவளமுடன் 

இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>


0 கருத்துரைகள்:

Kommentar veröffentlichen

Powered by Blogger.