பிறந்தநாள் வாழ்த்து செல்வன் திருக்குமரன்,மகிழன் .24.01.20

யாழ். நவற்கிரி புத்தூரை பிறப்பிடமகவும் சுவிஸ் சூரிச்சயை  வதிப்பிடமாகக்கொண்ட திரு,திருக்குமரன், (குமரன் & துஸ்யந்தி-குயிலி  .அராலி ) தம்பதிகளின், அன்புச்செல்வன் மகிழன்  அவர்களின்  முதலாவது பிறந்த நாள் .24.01.2020 .இன்று
 இவரை அன்பு அப்பா அம்மா அன்புத்தாத்தா பெரியப்‌பா பெரியம்மா 
அண்ணா தம்பி மார் 
 மற்றும்  மாமாமார் மாமி மார்  சித்தப்பாமார் சித்திமார் மச்சான்மார் 
மச்சாள் மார் மற்றும்
உற்றார் உறவினர்கள் நண்பர்களும்   இவரை நவக்கிரி ஸ்ரீ மாணிக்கப் பிள்ளையார் .மற்றும் சுன்னாகம் ஐயனார் 
 நல்லூர் முருகன்  இறை அருள்பெற்று  நோய் நொடிகளின்றி  பல்கலைகளும் கற்று அன்பிலும் அறத்திலும் நிறைந்து ஆல்போல் நீ என்றும் படர்ந்து சிந்தை நிறைந்த சீரிய செயலோடு சிறப்புற வாழ்வாய் உலகமும் உறவுகளும் போற்ற சிறந்து நித்தம் ஒளியோடு  ,  
   பல்லாண்டு பல்லாண்டு காலம் காலம் வாழ்க வாழ்க வென வாழ்த்துகின்றனர் 
இவர்களுடன் இணைந்து எமது நவக்கிரி http://lovithan.blogspot.ch/ lஇணையமும் நவக்கிரி.கொம் நிலாவரை .கொம் நவற்கிரி .கொம் இணைய ங்களும் வாழ்த்துகின்றன.

இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>



1 கருத்துரைகள்:

lovithan hat gesagt…

Happy birthday

Kommentar veröffentlichen

Powered by Blogger.