பிறந்தநாள் வாழ்த்து:திரு.திருமதி .பாலையா .12-06-20

யாழ் நவற்கிரியை  பிறப்பிடமாகவும்  நவற்கிரியை வசிப்பிடமாக கொண்ட  திரு திருமதி பாலையா
இந்திராணி  அவர்களின் அறுபத்தி ஐந்தாவது  பிறந்தநாள் இன்று 12..06.2020.இன்று இவர் தனது பிறந்தநாளை 13.06-20.சனிக்கிழமை தனது இல்லத்தில் கொண்டாடவுள்ளார் இவரை அன்புக் கணவர்  பிள்ளைகள்,பெரியப்பா பெரியம்மா 
சித்தப்பா சித்தி மார் 
பேரப்பிள்ளைகள், பூட்ட ப்பிள்ளைகள் சகோதரர்கள் சகோதரிகள் மருமக்கள் பெற மக்கள் மற்றும் நவற்கிரி நண்பர்கள் உறவினர்கள் ,வாழ்த்துகின்றனர்.இவர்களுடன் இணைந்து இவரை நவற்கிரி
 ஸ்ரீ மாணிக்கப் பிள்ளையார்  ,
இறைஅருள் பெற்று  நோய் நொடி இன்றி அன்பிலும் அறத்திலும் நிறைந்து  பிறந்த தினமான இன்றும் என்றும் இன்பமாய் எல்லாநலமும் பெற்று பல்லாண்டு பல்லாண்டு சீரும் சிறப்புடனும் நலமுடனும் வாழ வாழ்த்துகின்றனர் இவர்களுடன் இணைந்து .இவரை  நவக்கிரி http://lovithan.blogspot.ch இணையமும் 
நவற்கிரி .கொம் நிலாவரை .கொம் நவக்கிரி .கொம்  இணைய உறவுகளும் ஒன்றிய உறவுகளும் வாழ்த்துகின்றன
.வாழ்க  வளமுடன்

இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>

 

0 கருத்துரைகள்:

Kommentar veröffentlichen

Powered by Blogger.