பிறந்தநாள் வாழ்த்து.நிகழ்வு திரு.கணவதிப்பிள்ளை இராசெந்திரம் 16.08.20

 

யாழ்.சரவணணையைப்  பிறப்பிடமகவும்  நவற்கிரி புத்தூரை வதிப்பிடமாகக்கொண்ட
 திரு கணவதிப்பிள்ளை இராசெந்திரம்  அவர்களின் பிறந்த நாள் .16.08.2020 .இன்று தனது இல்லத்தில் மிகச் சிறப்பாகக்கொண்டாடினார் 
இவரை அன்பு  மனைவி அன்புப்பிள்ளைகள் 
சகோதர்கள்  மருமக்கள்,பேரப்பிள்ளை மாமா மாமி  பெரியப்பா சித்தப்பா சித்தி மைத்துனர் குடும்பஉறவுகள் நண்பர்கள் உறவினர்கள் இவரை  நவக்கிரி ஸ்ரீ மாணிக்கப் பிள்ளையார் சன்னதி முருகன் 
 நல்லூர்முருகன் மற்றும் 
நவற்கிரி  அம்பாள் இறைஅருள் பெற்று இறை அருள் பெற்று நோய் நொடியின்றி பிறந்த தினமான இன்றும் எறும் இன்பமாய் எல்லாநலமும் பெற்று அன்பிலும் அறத்திலும் நிறைந்து பல்லாண்டு காலம் வாழவேண்டுமென்று வாழ்த்துகின்றனர்
இவர்களுடன் இணைந்து நவற்கிரி இணையங்களும் நிலாவரை.கொம் நவக்கிரி .கொம் .நவக்கிரி http://lovithan.blogspot.ch/ இணையங்களும் 
வாழ்த்துகின்றன

நிலாவரை.கொம் செய்திகள் >>>>>



0 கருத்துரைகள்:

Kommentar veröffentlichen

Powered by Blogger.