பிறந்தநாள் வாழ்த்து திரு,வன்னியசிங்கம் வசந்தராஜா 21-08-20

யாழ் தோப்பு  அச்சுவேலியை  பிறப்பிடமாகவும் வவுனியாவை வதிப்பிடமாகக்கொண்ட 
,திரு,வன்னியசிங்கம் வசந்தராஜா (வசந்தன்  ) அவர்களின்  பிறந்த நாள் .21.08..2020 .இன்று
  இவரை அன்பு மனைவி  அன்புப் பிள்ளைகள் அன்பு அம்மா அன்புச் சகோதரர்கள்  பெரியப்‌பா பெரியம்மா  அண்ணா தம்பி மார் 
 மற்றும்  மாமாமார் மாமி மார்  சித்தப்பாமார் சித்திமார் மச்சான்மார் 
மச்சாள் மார் மற்றும்
உற்றார் உறவினர்கள் நண்பர்களும்   இவரை தோப்பு போதிப்பிள்ளையார் மற்றும் 
 நல்லூர் முருகன்  இறை அருள்பெற்று  அன்பிலும் அறத்திலும் நிறைந்து உலகமும் உறவுகளும் போற்ற சிறந்து நித்தம் ஒளியோடு  ,
நோய் நொடிகளின்றி    
   பல்லாண்டு பல்லாண்டு காலம் காலம் வாழ்க வாழ்க வென வாழ்த்துகின்றனர் 
இவர்களுடன் இணைந்து எமது நவக்கிரி http://lovithan.blogspot.ch/ lஇணையமும் நவக்கிரி.கொம் நிலாவரை .கொம் நவற்கிரி .கொம் இணைய ங்களும் வாழ்த்துகின்றன
நிலாவரை.கொம் செய்திகள் >>>>>>



0 கருத்துரைகள்:

Kommentar veröffentlichen

Powered by Blogger.