பிறந்தநாள் வாழ்த்து திருமதி மதி. நித்தி 23.01.2021

 யாழ் தோப்பு அச்சுவேலியை பிறப்பிடமாகவும் கனடாவை 
வதிவிடமாகக் கொண்ட திருமதி மதி. நித்தியா 
{ நித்தி  }அவர்களின் பிறந்த நாள் .23-01-2021..இன்று இவர் தனது பிறந்தநாளை அவரது  இல்லத்தில் .
குடும்ப உறவுகளுடன்  மிகச்சிறப்பாகக் கொண்டாடுகின்றார் 
இவரை அன்புக்கணவர் அன்புப் பிள்ளைகள் அன்பு அக்கா அன்பு அண்ணாமார் 
மருமக்கள் பேரப்பிள்ளை மாமா மாமி மச்சாள்மார் மச்சான்மார் சித்தப்பாமார் சித்திமார்  அத்தான் மற்றும் உற்றார் உறவினர்கள் நண்பர்களும் இவரை வாழ்த்துகின்றனர்
இவர்களுடன் இணைந்து
தோப்பு போதிப்பிள்ளையார் கனடா முருகன் இறைஅருள் பெற்று  இன்று போல் என்றும் சந்தோசமாகவும் கல கலப்பாகவும் சகல சீரும்சிறப்பும் பெற்று நோய்நொடிஇன்றி பல்லாண்டு பல்லாண்டு பல்லாண்டு காலம் வாழ்க வாழ்க வென நவற்கிரி இணையங்களும் நிலாவரை இணையங்களும் நவக்கிரி இணையமும்
 வாழ்த்துகின்றன வாழ்கவளமுடன் 

இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>



0 கருத்துரைகள்:

Kommentar veröffentlichen

Powered by Blogger.