பிறந்தநாள் வாழ்த்து நிகழ்வு திரு ,அருளானந்தம் உதயகுமார் (உதயன்) 16 -04. 21

யாழ்  நல்லுரை பிறப்பிடமாகவும் கோப்பாயில்  வசித்து வந்தவரும் தற்போது  சுவிசை    வசிப்பிடமாகக்கொண்ட திரு :அருளானந்தம் உதயகுமார் (உதயன் -குமார் )அவர்களின்  பிறந்த நாள்  16,04,2021.அன்று தனது இல்லத்தில் குடும்பஉறவுகளுடனும்  நண்பர்களுடனும் கொண்டாடினர் 
 .இவரை அன்பு மனைவி அன்புப்பிளைகள்   அன்பு அப்பா  அன்புச்சகோதரர்கள்  மாமாமார் மாமி மார் பெரியப்பாமார்  ,பெரியம்மாமார் 
சித்தப்பாமார்  சித்தி மார்  
மச்சாள்மார் மச்சான் மார் மருமக்கள் பெறமக்கள்  உற்றார் உறவினர்கள் நண்பர்களும் உனக்காக
என் மகிழ்ச்சியின் தொடக்கப்புள்ளியாய்
என்றென்றும் இருப்பது
என்னவனின்❤
அன்பும் புன்னகையுந்தான்😍🤴👸💓💐👑🎁
என்றும் மாறாதிருக்க வேண்டுண்டி வாழ்த்துகின்றனர்
  இவர்களுடன் இணைந்து இவரை சுவிஸ் முருகன்  மற்றும் யாழ் நல்லூர் கந்தன்  இறை ஆசியுடன் எல்லாநலமும் பெற்று 
நினைத்ததெல்லாம்
நிறைவேறி இன்பமுடன் நோய் நொடி இன்றி பல்லாண்டு பல்லாண்டு காலம் நீடூழி வாழ்க வென நவற்கிரி இணையங்களும் நிலாவரை.கொம் நவக்கிரி .கொம் .நவக்கிரி http://lovithan.blogspot.ch/ இணையங்களும்
 வாழ்த்துகின்றன,,வாழ்கவளமுடம் 

இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>





0 கருத்துரைகள்:

Kommentar veröffentlichen

Powered by Blogger.