பிறந்தநாள் வாழ்த்து திரு சந்திரசேகரம் கிருபானந்தன். 21.04.2021

யாழ் உரும்பிராயை  பிறப்பிடமகவும் மற்றும் நவற்கிரியிலும் வசித்த தற்போது சுவிசை  வதிப்பிடமாகக்கொண்ட திரு சந்திரசேகரம் கிருபானந்தன்  (ரூபன்  )
அவர்களின் பிறந்த நாள் .21-.04-2021 .இன்று
இவரை அன்பு மனைவி  அன்புப்பிள்ளைகள் சகோதர்கள்  மாமா மாமி மருமக்கள், பெரியப்பா சித்தப்பா சித்தி மச்சான்மார் 
மச்சாள் மார் மற்றும் குடும்ப உறவுகள் நண்பர்கள் உறவினர்கள் வாழ்த்துகின்றனர் 
இவரை ஐயப்பாசுவாமி   நவக்கிரி ஸ்ரீ மாணிக்கப் பிள்ளையார் சுவிஸ் முருகன் சுவிஸ்  விஸ்னு துர்க்கை அம்பாள்   சன்னதி முருகன்
 இறைஅருள் பெற்று  நோய் நொடியின்றி பிறந்த தினமான இன்றும் எறும் இன்பமாய் எல்லாநலமும் பெற்று அன்பு நிலைப்பெற
ஆசை நிறைவேற இன்பம் நிறைந்திட
ஈடில்லா இந்நாளில்அன்பிலும் அறத்திலும் நிறைந்து நிறைந்த செல்வங்களோடும்..
இணைந்த துணையோடும்..
நீண்ட ஆயுளோடும்...
புகழ் ஓங்கி பல்லாண்டு பல்லாண்டு காலம் வாழவேண்டுமென்று வாழ்த்துகின்றனர்
இவர்களுடன் இணைந்து நவற்கிரி இணையங்களும் நிலாவரை.கொம் நவக்கிரி .கொம் .நவக்கிரி http://lovithan.blogspot.ch/ இணையங்களும்வாழ்த்துகின்றன வாழ்கவளமுடன்

இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>

0 கருத்துரைகள்:

Kommentar veröffentlichen

Powered by Blogger.