சிவபெருமானுக்கு உகந்த எட்டு வகையான விரத வழிபாடுகள்

சிவபெருமானை எட்டு வகையான விரதங்கள் இருந்து வழிபட்டு அவரது பரிபூரண அருளைப் பெறலாம்.
* சோமவார விரதம் திங்கள் கிழமைகளில் இருப்பது
* உமா மகேஸ்வர விரதம்  - கார்த்திகை பவுர்ணமியில் இருப்பது
* திருவாதிரை விரதம் - மார்கழி 
மாதத்தில் வருவது
* சிவராத்திரி விரதம் - மாசி மாதம் அமாவாசை தினத்தில் வருவது
* கல்யாண விரதம் - பங்குனி உத்திரத்தன்று கடைபிடிப்பது
* பாசுபத விரதம் - தைப்பூச தினத்தில் வருவது
* அஷ்டமி விரதம் - வைகாசி மாதத்தில பூர்வபட்ச அஷ்டமி தினத்தில் அனுஷ்டிப்பது
* கேதார கவுரி விரதம் - ஐப்பசி அமாவாசையை ஒட்டி (தீபாவளி தினத்தில்) இருக்கும் விரதம்.

இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>

0 கருத்துரைகள்:

Kommentar veröffentlichen

Powered by Blogger.