தொண்டமானாறு ஸ்ரீ செல்வச்சந்நிதி பெருந்திருவிழா அனுமதி தொடர்ப செய்தி

வரலாற்றுச் சிறப்புமிக்க தொண்டமானாறு ஸ்ரீ செல்வச்சந்நிதி ஆலய வருடாந்த பெருந்திருவிழாவை நடாத்துவதற்கு இந்த ஆண்டு அனுமதி வழங்கப்படவில்லை.தொண்டமானாறு ஸ்ரீ செல்வச்சந்நிதி ஆலய பெருந்திருவிழா வரும் 08-08-2021.ஆம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமாகவுள்ள நிலையில், திருவிழாக்களில்பின்பற்றப்படவேண்டிய சுகாதாரக் கட்டுப்பாடுகள் அறிவிக்கப்பட்டுள்ளது.பெருந்திருவிழாவை முன்னிட்டுபுதன்கிழமை...

உங்கள் வீட்டில் லட்சுமி கடாச்சம் நிறைய நீங்கள் கடைப்பிடிக்க வேண்டியவை

லட்சுமி தேவியை வழிபடுவது செல்வத்தை மட்டுமின்றி, வாழ்க்கையில் வெற்றியையும், அமைதியையும் வழங்கும். லட்சுமி உங்கள் வீட்டில் குடியேற வேண்டுமானால், நீங்கள் சில விரத வழிபாட்டு முறைகளை கடைப்பிடிக்க வேண்டும். அதுபற்றி இங்கே பார்க்கலாம்.ஓம் மகாதேவ்யைச வித்மஹே விஷ்ணு பத்நீ ச தீமஹி தன்னோ லட்சுமி பிரச்சோதயாத்’இந்த மந்திரத்தை தினமும் 108 முறை கூறி வந்தால், லட்சுமி...

சுவிஸ் ஸ்ரீ விஷ்ணு துர்க்கை அம்மன் ஆலயத் தீர்த்தத்திருவிழா 25.07.21

 சுவிட்சர்லாந்துஸ்ரீ விஷ்ணு துர்க்கை அம்மன் ஆலயத் தீர்த்தத்திருவிழா 25.07.21..இன்று பக்தர்கள்  படை சூழ மிகச் சிறப்பாக   இடம் பெற்றது.அம்பாளின்  தீர்த்த திருவிழாவின் போது சுவிட்சர்லாந்தின் பல மாநிலங்களிலிருந்தும் வருகை தந்த பெருந்தொகையான பக்தர்கள் கலந்துகொண்டனர்அத்துடன், கற்பூரச்சட்டி  பால்குடம், எடுத்தும் பக்தர்கள் தமது...

சுவிஸ் ஸ்ரீ விஷ்ணு துர்க்கை அம்மன் ஆலயத்தேர்த்திருவிழா 24.07.21

 சுவிட்சர்லாந்துஸ்ரீ விஷ்ணு துர்க்கை அம்மன் ஆலய தேர் திருவிழா24-07-2021..இன்று பக்தர்கள்  படை சூழ மிகச் சிறப்பாக   இடம் பெற்றது.அம்பாளின்  தேர் திருவிழாவின் போது சுவிட்சர்லாந்தின் பல மாநிலங்களிலிருந்தும் வருகை தந்த பெருந்தொகையான பக்தர்கள் கலந்துகொண்டனர்அத்துடன், கற்பூரச்சட்டி  , பால்குடம், எடுத்தும் அங்கப்பிரதட்சணை செய்தும்...

பிறந்தநாள் வாழ்த்து திருமதி பாலமுரளி. சாந்தி 23-07-2021

யாழ் நவற்கிரியை பிறப்பிடமாகவும் நோர்வேயை வசிப்பிடமாகக்கொண்ட திருமதி பாலமுரளி தர்மசாந்தி (சாந்தி ) அவர்களின் நாற்பத்தி ஐந்தாவது  பிறந்தநாள்.23.07.2021, இன்று சுவிஸ் சில் குடும்ப  குடும்ப உறவுகளுடன் கொண்டாடுகின்றார் இவரை அன்பு அம்மா அன்புக்கனவர்.அன்புப் பிள்ளைகள்அத்தான் அக்கா  பெறாமக்கள் பெரியப்பா பெரியம்ம    சித்தப்பா சித்தி...

உங்கள் வீட்டில் சுபீட்சம் பெருக லட்சுமி குபேரனை இப்படி வழிபாடு செய்தல் போதுமாம்

குபேரன் தனக்கு ஏற்பட்ட சாபத்தினால் நாடு, நகரம், பொன், பொருள் அனைத்தையும் இழந்து நின்ற போது, லட்சுமி தேவியை வணங்கினார். அவரிடம் இருந்து எந்திரத்தை பெற்றார்.அந்த எந்திரத்தை பயன்படுத்தி எளிய பூஜையை செய்தால் நல்லது கிடைக்கும். பொன், பொருள், செல்வம் நிறையும். வியாபாரம், தொழிலில் அபிவிருத்தி ஏற்படும்.தீபாவளி அன்று இரவில் குபேரனை விசேஷமாக, நாணயங்களை வைத்து...

திருமண நாள் வாழ்த்து திரு திருமதி. நற்குணகுலசிங்கம் 22.07.21

.யாழ் நவற்கிரியை பிறப்பிடமாகவும் சுவிஸ்  பசேல்லை (basel) வசிப்பிடமாககொண்ட திருதிருமதி. நற்குணகுலசிங்கம்  [நற்குணம்&மன்சூ  தம்பதிகளின் இருபத்தி எட்டாவது திருமண நாள் 22.07.2021.இன்று இவர்களை அன்பு மகன்  அக்கா அத்தான் அண்ணாதம்பி மார் மச்சாள் மச்சான்மார் பெரியப்பா  பெரியம்மா  சித்தப்பாமார் சித்திமார் மாமி  மற்றும்...

பிறந்த நாள் வாழ்த்து வீ ரகத்தி குணரத்தினம் (குணம் )-19.07.21

யாழ் புத்தூரை பிறப்பிடமகவும் சுவிஸ்சை பேர்ண்மாநிலத்தில்  வசிக்கும்  திரு,வீரகத்தி குணரத்தினம்  (குணம் )அவர்களின்பிறந்தநாள் 19.07.2021 இன்று. இவரை அன்பு மனைவி  அன்பு அம்மா மகள்மார்  சகோதர்கள் மருமக்கள், பேரப்பிள்ளைகள் மைத்துனர் உற்றார் உறவினர்கள் பேர்ண்முருகன்  இறை அருள் பெற்று வாழ வாழ்த்துகின்றனர் இவர்களுடன் இணைந்து...

சுவிஸ் சூரிச் அருள்மிகு சிவன் கோவில் தீர்த்தத்திருவிழா 18.07.2021

சுவிற்சர்லாந்து சூரிச்சில்  அருள்பலித்துக்கொண்டிருக்கும் அருள்மிகு சிவன் கோவில் வருடாந்த மகோற்சவ பெருந்திருவிழா விஞ்ஞாபன தீர்த்தத்திருவிழா 18.07.2021 ஞாயிற்றுக்கிழமை அன்று  பூசை வழிபாடுகளுடன்   . .அடியவர்கள் கூ ட்டத்துடன்  அருள்மிகு சிவன்கோவில்  தீர்த்தத்திருவிழா  பல கிராமங்களிலும் இருந்து பக்தர்கள்...

சுவிஸ் சூரிச் அருள்மிகு சிவன் கோவில் தேர்த்திருவிழா 17.07.2021

சுவிற்சர்லாந்து சூரிச்சில்  அருள்பலித்துக்கொண்டிருக்கும் அருள்மிகு சிவன் கோவில் வருடாந்த மகோற்சவ பெருந்திருவிழா விஞ்ஞாபன ரதோற்சவம் ( தேர்த்திருவிழா) 17.07.2021,அன்று சனி க்கிழமை  பூசை வழிபாடுகளுடன் வெகுவிமர்சையாக  . .அடியவர்கள் கூ ட்டத்துடன் மிகவும் சிறப்பாக அருள்மிகு சிவன்திருத் தேரில் அமர்ந்துவீதி உலாவந்தார் எம் பெருமானின் தேர்...

பிறந்தநாள் வாழ்த்து:திரு.துரைராஜா.பாலையா .17.07.21

யாழ் நவற்கிரியை  பிறப்பிடமாகவும்  நவற்கிரியை வசிப்பிடமாக கொண்ட  திரு . துரைராஜா .பாலையாஅவர்களின் எழுவதாவது  பிறந்தநாள் இன்று 17..07.2021,தனது இல்லத்தில் மிகச்சிறப்பாகக்கொண்டாடுகின்றார்   கொண்டாடுகின்றார் இவரை அன்பு மனைவி , பிள்ளைகள்,பேரப்பிள்ளைகள், பூட்ட ப்பிள்ளைகள் சகோதரர்கள் சகோதரிகள் மருமக்கள் பெற மக்கள் மற்றும் நவற்கிரி...

உங்கள் பூஜை அறையில் இதை வைத்தால் நடக்கும் அற்புதங்கள்

இறை வழிபாட்டில், மயில் முருகப்பெருமானின் வாகனமாக இருக்கிறது. வீட்டின் முன்பகுதியில் அந்த மயில் இறகை சொருகி வைத்தால், எதிர்மறை ஆற்றலை தடுத்து நேர்மறை ஆற்றலை வழங்கும்.மயில்- நம் நாட்டின்தேசியப் பறவை. அதோடு இறை வழிபாட்டில், அது முருகப்பெருமானின் வாகனமாகவும் இருக்கிறது. மழை மேகத்தைப் பார்த்ததும், ஆண் மயில் தன்னுடைய தோகையை விரித்து ஆடுவது வாடிக்கை.அப்படி...
Powered by Blogger.