திருமண நாள் வாழ்த்து திரு திருமதி தினேஷ் லக்சிகா 29.08.21

கிளிநொச்சியை பிறப்பிடமாகவும் பிரான்ஸ்சில் வசிக்கும் திரு திருமதி தினேஷ் & லச்சிகா   (தினேஷ் & லச்சி) தம்பதிகயினரின்  ஐந்தாவது  திருமணநாள் 29-08.2021.இன்று தம்பதியினரை அன்பு.அப்பாமார் அம்மாமார் அன்புப் மாமா மாமி அக்கா அத்தான் சகோதர்கள் பேரியப்பா பெரியம்மா சித்தாப்பா சித்தி மச்சான் மச்சாள் மார் மருமக்கள்...

உங்கள் வீட்டில் தீராத பண கஷ்டமா பூசை அறையில் இதை வைத்து வழிபடுக

  உங்கள் வீட்டில் தீராத பண கஷ்டம் இருந்து வருகிறது. வறுமை வாட்டி வதைக்கின்றது என்றால், வீட்டில் மகாலட்சுமி ஸ்வரூபமாக வசிக்கும் பெண்கள், வாரம் தோறும் வரும் வெள்ளிக்கிழமைகளில், மகாலட்சுமியை நினைத்து மனநிறைவோடு பூஜை அறையில் பூஜை செய்ய வேண்டும். தொடர்ந்து வெள்ளிக்கிழமையில் மனநிறைவோடு, சந்தோஷத்தோடு எந்த வீட்டில், பெண்கள் பூஜை செய்கிறார்களோ அந்த...

லட்சுமியின் அருள் கிடைக்க வெள்ளிக்கிழமைகளில் இப்படி விரதம் இருங்கவாம்

எட்டுவகை லட்சுமியின் அருளும் இருந்தால், நமக்கு ஏராளமான செல்வங்கள் வந்து சேரும். எட்டுவகை லட்சுமியின் அருள் கிடைக்க வெள்ளிக்கிழமைகளில் விரதம் இருந்து வழிபாடு செய்ய வேண்டும்.சித்திரை மாதம் சுக்கிலபட்சத்து முதல் வெள்ளிக்கிழமை தொடங்கி ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் உமாதேவியாரை வணங்கி மனம் உருகி இருக்கும் விரதம் வெள்ளிக்கிழமை விரதம் எனப்படும்.அரக்கர்களால் அவதிப்பட்ட...

வரலட்சுமி விரதம் இன்று ஆரம்பம் பெண்கள் கடைப்பிடிக்கவேண்டிய நோன்பு

செல்வத்தை தரும் வரலட்சுமி விரதம் இன்று ஆரம்பம் பெண்கள் கட்டாயம் கடைப்பிடிக்கவேண்டிய மிக முக்கியமான நோன்பு ஆகும்இந்து பண்டிகைகளில் மிகவும் முக்கியமான ஒரு பண்டிகை வரலக்ஷ்மி விரதமாகும். இது பெண்கள் தங்களின் கணவரின் ஆயுட்காலம் அதிகரிக்க லக்ஷ்மி தேவியை வழிபடும் சிறப்பான பூஜை. இது வரலக்ஷ்மி நோன்பு என்றும் அழைக்கப்படுகிறது.வரலட்சுமி விரத பூஜை செய்தால்...

பிறந்தநாள் வாழ்த்து திரு,திருமதி ஜெகதாசன் செந்துஜா 18-08-21

யாழ் நவற்கிரியை பிறப்பிடமா​வும் நவற்கிரி .மற்றும்,தோப்பு  அச்சுவேலியை வதிவிடமாகவு​ம் லண்டனை வதிப்பிடமாகக்கொண்ட திரு,திருமதி  ,ஜெகதாசன் செந்துஜா (செந்தன் ) அவர்களின்  பிறந்த நாள் .18.08..2021 .இன்று  இவரை அன்புக் கணவர் அன்பு மகன் அன்பு அம்மா அன்புச் சகோதரர்கள்  பெரியப்‌பா பெரியம்மா  அண்ணா தம்பி மார்  மற்றும் ...

பிறந்தநாள் வாழ்த்து பாடகி செல்வி தேவராசா தேவிதா14.08.21

யேர்மனி டோட்முன்ட் நகரில் வசிக்கும் பிரபல பாடகியாக திகழ்ந்து வரும் செல்வி தேவராசா தேவிதா அவர்களின் பிறந்தநாள் 14.08.2021 இன்று தனது இல்லத்தில் கொண்டாடுகிறார் இவர் பல மேடைநிகழ்வுகளிலும், பல இசைப்பேழைகளில் பாடிகொண்டிருக்கின்ற கலைஞர் ஆவார்  இவரை அன்பு அப்பா, அன்பு அம்மா, அன்பு அக்கா. அன்புத் தங்கைமார் மாமா அத்தை   மச்சாள் .அத்தான்மார் ...

சோழர் காலத்தில் ஆங்கிலேயர்களை அலறவிட்ட அம்மன் கோவில் பற்றி தெரியுமா

கி.பி. 10-ஆம் நூற்றாண்டில், வல்லநாடு பகுதியை ஆண்டு வந்தவன் வல்லப்பராயன். தனது குலதெய்வமான ஸ்ரீதம்பிராட்டி அம்பாளுக்கு ஒரு கோயில் கட்டவேண்டும் என்பது இந்த மன்னனின் நீண்டநாள் விருப்பம். அதை நிறைவேற்ற, அம்பாளின் உத்தரவுக்காகக் காத்திருந்தான்ஒரு வெள்ளிக்கிழமையன்று இரவில், மன்னனின் கனவில் தோன்றிய அம்மன், ”பாண்டியனே… தாமிரபரணிக் கரையில், ஈசான மூலையில்...

பிறந்தநாள் வாழ்த்து செல்வன் சந்திரன் தனிசன் 10.08.21

யாழ் நவற்கிரியை பிறப்பிடமாகவும் ஜெர்மனியில் வசிக்கும். திரு .சந்திரன் தனிசன் அவர்களின்   பிறந்தநாள்.10-08-2021.இன்று   இவரை அன்பு  அப்பா அம்மா அம்மம்மா தம்பிமார்  .சகோதரர்கள் மச்சான்  மச்சான்மார்   பெரியப்பா சின்னம்மா    மாமா  மாமி  ‌பெறாமக்கள் . . யேர்மன்   லண்டன் ...

பிறந்த நாள்வாழ்த்து,செல்வி காண்டீபன் அஸ்வின 06.08.21

யாழ் அரியாலையை   பிறப்பிடமாகவும் சுவிஸ்சில்  வசிக்கும்.திரு. திருமதி  காண்டீபன்(காண்டி&அனுஜா)  தம்பதிகளின் செல்வப்புதல்வி  அஸ்வினவின்  பிறந்த நாள் இன்று.06.08.2021. இவரை அன்பு  அப்பா  அம்மா ,அன்பு அக்கா  அபுத்தம்பி அம்மப்பா அம்மம்மா, பெரியப்பா பெரியம்மா சித்தப்பா சித்தி , மாமா மாமி...

ஏன் பெண்கள் கோவில்களில் குருக்களாக இருப்பதில்லை தெரியுமா

நாம் சிறுவயதில் இருந்து சென்ற கோவில்கள் அனைத்திலும் ஆண்களே அர்ச்சகர்களாக இருக்கிறார்கள். ஏன் இந்த பாகுபாடு ? பெண்கள் ஏன் கோவில்களில் மந்திரம் ஜெபிப்பதில்லை. வாருங்கள் அறிவியல் ரீதியாக இது குறித்து ஆராய்வோம்பொதுவாக பெண்களுக்கு மந்திரம் ஜெபிக்கும் உரிமையே தரப்படவில்லையா என்றால் நிச்சயம் அதற்கான உரிமை அவர்களுக்கு தரப்பட்டிருந்தது. கௌரீ விரதம், வரலக்ஷ்மி...

யாழ். நல்லூர் கந்தன் பெருந்திருவிழா ஆரம்பமாகவுள்ளது பக்தர்களுக்கு அறிவித்தல்

சுகாதார விதிகள், அறிவுறுத்தல்கள்,வழிகாட்டல்களை முழுமையாகவும், இறுக்கமாகவும் பின்பற்றி பக்தி பூர்வமாக நல்லூர் கந்தன் பெருந்திருவிழா நடைபெற பொதுமக்கள் அனைவரும் பூரண ஒத்துழைப்பு வழங்க வேண்டுமென யாழ். மாநகர முதல்வர் வி.மணிவண்ணன் கோரிக்கை விடுத்துள்ளார்.நல்லூர் கந்தன் பெருந்திருவிழா ஆரம்பமாகவுள்ள நிலையில்,04-08-2012...இன்று அவர் வெளியிட்ட ஊடக அறிக்கையில்...

பிறந்தநாள் வாழ்த்து.திரு பாலசுந்தரம் பாலமுரளி (முரளி) 04.08.21

யாழ் ஓட்டுமடத்தை பிறப்பிடமாகவும்.நோர்வே ஒஸ்லோவில் வசிக்கும் திரு பாலசுந்தரம் பால முரளி (முரளி ) அவர்களின்  பிறந்தநாள்  04.08.2021 இன்றுஇவரை அன்பு மனைவி   அன்புப்பிள்ளைகள் பேரப்பிள்ளைகள்  சகோதர்கள் மருமக்கள்  தங்கைமார், மசன் மார் மற்றும் நவற்கிரி ,ஊர் உறவினர்களும் நண்பர்களும் வாழ்துகின்றனர். இவர்களுடன்இணைந்து ...
Powered by Blogger.