யாழ் தோப்ப்பு அச்சுவேலியை பிறப்பிடமாவும் தற்போது சுவிஸ் நாட்டை வதிவிடமாகவும் கொண்டிருக்கும் திரு பேரம்பலம் சத்தியசீலன்.(சீலன்) அவர்களின் பிறந்த நாள் 14.11.2021.இன்று தனது இல்லத்தில் குடும்ப உறவுகளுடன் கொண்டாடுகின்றார் .இவரை அன்பு மனைவி அன்புப் பிள்ளைகள் அன்பு அம்மா அன்புச் சகோதரர்கள் மாமா மாமி மற்றும் பெரியப்பா பெரியம்மா
சித்தி சித்தப்பா மார் மச்சான் மச்சாள் மார் மருமகள் மார் மற்றும் உற்றார் உறவினர்கள்இவரை நவக்கிரி ஸ்ரீ மானிக்கப்பிள்ளையர் தோப்பு போதிப்பிள்ளையர் சன்னதி முருகன் சுவிஸ் சூரி சிவசுப்பிரமணியர் இறை ஆசியுடன் நோய் நோய் நொடி இன்றி
சகல வளங்களும் பெற்று சந்தோஷமாக பல்லாண்டு பல்லாண்டு காலம் காலம் வாழ்க வாழ்க வென வாழ்த்துகின்றனர்
இவர்களுடன் இணைந்து எமது நவக்கிரி http://lovithan.blogspot.ch/ lஇணையமும் நவக்கிரி.கொம் நிலாவரை .கொம் நவற்கிரி .கொம்
இணைய ங்களும் வாழ்த்துகின்றன
0 கருத்துரைகள்:
Kommentar veröffentlichen