உங்க குடும்பமும் ஆரோக்கியமாக இருக்க வாஸ்துப்படி சமையலறை எந்த திசையில் இருக்கவேண்டும்

 ஒட்டுமொத்த ஆரோக்கியத்தை அதிகரிக்க, தெற்கு திசையில் தலையை வைத்து தூங்குவதற்கு தினசரி பயிற்சி செய்ய வேண்டும். வாதா மற்றும் கபா உடல் அமைப்பு உள்ளவர்கள் இடது பக்கத்தில் தூங்க வேண்டும் மற்றும் பித்த உடலமைப்பு கொண்டவர்கள் தங்கள் வலது பக்கத்தில் தூங்க வேண்டும். மாடிப்படி வீட்டின் மையப்பகுதியில் ஒருபோதும் இருக்கக்கூடாது என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்,...

பிறந்தநாள் வாழ்த்து செல்வி பால முரளி சாருகா 25. 03.2022

நோர்வே ஒஸ்லோவில் வசிக்கும்  பால முரளி தம்பதிகளின் செல்வப்புதல்விசாருகா தனது 14வது பிறந்த தினத்தை தனது இல்லத்தில் வெகு விமர்சையாக  25.03.2022 .இன்று கொண்டாடுகிறார்.இவரை அன்பு அப்பா அம்மா அண்ணா  தம்மி மார் அம்மம்மா  அக்கா மார் மற்றும் பெரியப்பா பெரியம்மா மாமா மாமி மார் மச்சான் மச்சாள் மார் அத்தான் அண்ணி பெற மக்கள் மருமகள் மற்றும்...

நவற்கிரி கொட்டுவெளி திருவருள்மிகு ஸ்ரீ மாணிக்க பிள்ளையார் கொடி ஏற்றம் .23.03.22

இலங்கைத்திரு நாட்டில் நீர்வளமும், நிலவளமும் ஒருங்கே சிறப்புற அமைந்த இயற்கை வளம் நிறைந்த யாழ் நவற்கிரி  கிராமத்தில் வீற்றிருந்து அருள் பாலித்துக்கொண்டிருக்கும் எம்பெருமான்,நவற்கிரி கொட்டுவெளி திருவருள்மிகு ஸ்ரீ மாணிக்க பிள்ளையார்  ஆலய வருடாந்த மகோற்சவ பெருந்திருவிழா விஞ்ஞாபனம்-கொடி ஏற்றந்திருவிழா 23-03-2022. இன்று புதன்கிழமை ஆலய 1ம்.பகல் திருவிழா...

திருமணநாள் திரு திருமதி சண்முகலிங்கம் தம்பதியினரின் 20.03.2022

யாழ் கோப்பையில்வசிக்கும்  திரு திருமதி சண்முகலிங்கம் தம்பதியினரின்  திருமணநாள் 20-03-2022 இன்று 44 வது திருமணநாள்    .இவர்களை அன்புப் பிள்ளைகள் அன்பு  அண்ணாமார்  அண்ணி மார் அக்கா அத்தான் மருமகள் மாமா மாமி மார் பெரியப்பா ,பெரியம்மாமார் சித்தப்பா சித்தி மார் தம்பி மார் சகோதரிகள் மச்சான் மச்சாள் மார் உற்றார்...

திருமணவாழ்த்து திரு திருமதி பாலேஸ்வரன் சாந்தினி 20.03.22

யாழ் நீர்வேலியை   பிறப்பிடமாகவும் தோப்பு அச்சுவேலியை வாழ்விடமாகவும் தற்போது  கனடாவை வதிவிடமாகவும் கொண்ட திரு திருமதி பாலேஸ்வரன் சாந்தினி(பாலேஸ்&சாந்தி) தம்பதியினரின்  திருமணநாள் 20.03-.2022..இன்று முப்பாதாவது வருடத்  திருமண நாள்   .இவர்களை அன்பு மகன் மார் அன்பு  அண்ணாமார்  அண்ணி மார் அக்கா அத்தான்...

பிறந்தநாள் வாழ்த்து செல்வன் .பாலமுரளி ஹரிசன் 19.03.22

நோர்வே ஒஸ்லோவில் வசிக்கும் திரு திருமதி பாலமுரளி( முரளி &சாந்தி) தம்பதிகளின் செல்வப்புதவன்ஹரிசன் தனது பதின்ஏழாவது  .பிறந்த நாளை தனது இல்லத்தில் வழமைபோல்  இன்று. 9.03.2022.கொண்டாடுகிறார்.இவரை அன்பு அப்பா அம்மா அண்ணா மார் அக்காமார் அப்பம்மா அம்மம்மா மருமகள் மருமகன் பெறாமகள் மற்றும் பெரியப்பா பெரியம்மா மார் மாமா மாமி மார். மச்சான் மச்சாள்...

பிறந்தநாள் வாழ்த்து .திருமதி தனபாலன் தவம் .17.03.22

யாழ் நவற்கிரியை பிறப்பிடமா​வும்   தற்போது பிரான்ஸ் நாட்டில்வசிக்கும் திருமதி தவம் தனபாலன்  அவர்களின் பிறந்தநாள் .17.013.20122.இன்று  இவரை  அன்பு கணவர் பிள்ளைகள்  சகோதர்கள் மருமக்கள்  பேரப்பிள்ளைகள்  தங்கை, மசன் மார்  ம​ற்றும் நவற்கிரி ,ஊர் உறவினர்களும் நண்பர்களும் இவரை நவக்கிரி ஸ்ரீ மாணிக்கப் பிள்ளையார்...

பிறந்தநாள் வாழ்த்து .திருமதி அற்புதராஜா இராசெஸ்வரி (வசந்தி )16.03.22

 யாழ் நவற்கிரியை பிறப்பிடமா​வும்  நவற்கிரி . தோப்பை வதிவிடமாகவு​ம் உள்ள திரு .திருமதி அற்புதராஜா  இராசெஸ்வரி  (வசந்தி)  தனது  அறுபத்தியொராவது  பிறந்தநாளை 16.013.2022. இன்று சுவில் செங்காளன் மாநிலத்தில்  கொண்டாடுகி​றார். இவரை  அன்பு பிள்ளைகள்  சகோதர்கள் மருமக்கள்  பேரப்பிள்ளைகள்  தங்கை, மசன்...

நவற்கிரி கொட்டுவெளி திருவருள்மிகு ஸ்ரீ மாணிக்க பிள்ளையார் வருடாந்த கொடி ஏற்றம் .23.03.22

யாழ் நவற்கிரி கொட்டுவெளி திருவருள்மிகு ஸ்ரீ மாணிக்கப்  பிள்ளையார் ஆலைய பிலவ வருஷ  வருடாந்த கொடி ஏற்ற மகோற்சவப் பெருந்திருவிழா விஞ்ஞாபன கொடி ஏற்றத்திருவிழா மற்றும் திருவிழா  உபயங்களும் கொடி ஏற்றஉற்சவம்.23.03.2022.புதன்கிழமை அன்று காலை பத்துமணிக்கு  ஆரம்பம் ஆகி காலையும் -மாமலையும் 15 தினங்கள் திரு விழாக்கள் நடைபெறத் திருவருள்கூடி...

பிறந்தநாள் வாழ்த்து நிகழ்வு திரு சந்திரசேகரம் பன்னீர்தாஸ்.11.03.22

யாழ்  நவற்கிரியை பிறப்பிடமா​வும் பிரான்ஸ் நாட்டை வதிவிடமாகவு​ம் உள்ள செல்வன் சந்திரசேகரம்  பன்னீர்தாஸ் (() தனது  பிறந்தநாளை 11.03-2022.இன்று தனது இல்லத்தில் குடும்ப உறவுகளுடன் கொண்டாடினார் . இவரை அன்பு அப்பா அம்மா மனைவி தங்கை, மச்சான் மச்சாள் மார்  மருமகள் மாமா மாமி மார் பெரியப்பா பெரியம்மா சித்தப்பா சித்தி மார் ம​ற்றும் நவற்கிரி...

உங்கள் வீட்டில் பூஜை அறையில் இருக்க கூடாத பொருட்கள்

உங்கள் வீடுகளில் வழிபாடு நடத்துவதற்கும் சில முறைகள் உள்ளன. அவற்றை பற்றி வேதங்களில் பல இடங்களில் கூறப்பட்டுள்ளது. அதன்படி, வீட்டில் பூஜை செய்யும் இடம் சரியான திசையில் அமைந்தால் வாழ்வில் அமைதியும் மகிழ்ச்சியும் நிலவும். மாறாக, தவறான திசையில் வீட்டின் வழிபாட்டு அறை இருந்தால், பல வகையான பிரச்சனைகளை சந்திக்க வேண்டியிருக்கும். இது தவிர, மகிழ்ச்சியும்...

இந்துப் பெண்கள் கட்டாயம் தாலி இந்த காரணங்களால் தான் அணிய வேண்டுமாம்

பெண்கள் திருமண பந்தத்தின் போது அணியும் தாலி என்பது மற்ற ஆபரணங்களை போல இல்லாமல் இதனை புனிதமானதாக கருதுகின்றனர்.இந்துக்களை  பொறுத்தவரை இது தாலி அல்லது திருமாங்கல்யம் என்றும், எது எப்படி இருப்பினும் இதன் பொருளும் இதன் முக்கியத்துவமும் எல்லா இடங்களிலும் ஒரே மாதிரியாக தான் இருக்கிறது.தாலி என்பது மரியாதை, காதல், அன்பு மற்றும் கண்ணியம் போன்றவற்றை...

மன்னார் திருக்கேதீஸ்வரத்தில் மஹா சிவராத்திரி திருவிழா இறுக்கமாகும் சுகாதார நடைமுறைகள்

மன்னார் திருக்கேதீஸ்வர திருத்தலத்தின் மஹா சிவராத்திரி திருவிழா கொரோனா பெருந்தொற்று காரணமாக இறுக்கமான சுகாதார நடைமுறைகளுடன்.01-03-2022. இன்று காலை ஏழு மணி முதல் ஆரம்பமாகி நடைபெற்று வருகிறது.3 தடுப்பூசிகள் பெற்றுக் கொண்டவர்கள் மாத்திரமே, பரிசோதனையின் பின் பாலாவியில் தீர்த்தம் எடுத்து வருவதற்கு அனுமதிக்கப்பட்டு இருக்கிறார்கள்.இராணுவம், காவல்துறை,...
Powered by Blogger.