தெரிந்துகொள்ளுங்கள் நவராத்திரி 9 நாட்கள் கொண்டாடப்படுவதன் உண்மை கதை.

துர்கா தேவியைப் போற்றி வழிபடும் திருவிழாவான நவராத்திரி தொடங்குவதற்கு இன்னும் சில நாட்கள் மட்டுமே உள்ளன. தேவியின் ஒன்பது அவதாரங்களை போற்றுவது தான் இந்த 9 நாட்கள். அனைவரும் தங்கள் வீட்டிற்கு துர்கா தேவியை வரவேற்க மிகவும் உற்சாகமாக தயாராகி உள்ளனர். சக்தி என்றும் அழைக்கப்படும் துர்கா தேவியை போற்றி வழிபடும் நவராத்திரி பண்டிகை, இந்த ஆண்டு செப்டம்பர் 26,...

எங்கள் குலதெய்வத்திற்கு மாதம் ஒரு முறை முக்கியம் செய்ய வேண்டியவை

<நீங்கள் ஒருவேளை குலதெய்வ வழிபாட்டை மறந்து இருந்தால் முதலில் மீண்டும் தொடங்குங்கள். வேறு எந்த தெய்வமும் அதற்கு இணை இல்லை. உங்களது குலதெய்வம் கோவிலுக்கு மாதம் ஒரு முறை முக்கியம்  சென்று வரவேண்டும்.ஒரு வேளை உங்கள் குலதெய்வம் இருக்குமிடத்திலிருந்து நீங்கள் வெகுதூரம் வாழ்ந்து கொண்டிருந்தால் ஒவ்வொரு மாதமும் ஒரு குறிப்பிட்ட தேதியில் பூஜை செய்வதற்குரிய...

பிறந்தநாள் வாழ்த்து திரு சுதாகரன்,செல்வி சபீஸ்னா 28.09.2022

யாழ் நவற்கிரியை  பிறப்பிடமாகவும். நவற்கிரியை  வசிப்பிடமாகக்கொண்ட திரு திருமதி  சுதாகரன்&சரிதா தம்பதிகளின் செல்வப்புதல்வி சபீஸ்னாஅவர்களின்  பத்தாவது   பிறந்த நாள் , 28.09.2022  இன்று  இவர் தனது இல்லத்திற்கு அருகிலுள்ள அம்மன் ஆலயத்தில் பொங்கல் வழிபாட்டுடன் தனது இல்லத்தில் குடும்ப உறவுகளுடன்  கொண்டாடுகின்றார்...

காத்திருக்கும் அதிர்ஷ்டம் நவராத்திரி ஆரம்பத்தில் இன்பக்கடலில் மூழ்கப்போகும் ராசியினர்

2022 ஆண்டின் சாரதா நவராத்திரி செப்டம்பர் 26 ஆம் தேதி தொடங்கி, அக்டோபர் 5 ஆம் தேதி முடிவடைகிறது. ஜோதிடத்தின் படி, கலசம் வைக்க சிறந்த நேரம் செப்டம்பர் 26 ஆம் தேதி காலை 6.20 மணி முதல் 10.19 மணி வரை ஆகும்.ஒன்பது நாட்கள் கொண்டாடப்படும் நவராத்திரியில் துர்கா தேவியின் ஒன்பது வடிவங்களும் சிறப்பாக வழிபடப்படுகின்றன. நவராத்திரி நாட்களில் விரதம் இருந்து துர்கா...

அருள்மிகு ஸ்ரீ வல்லிபுர ஆழ்வார் ஆலய திருவிழா கொடியேற்றம் ஆரம்பமானது. 24.09.22

வரலாற்றுப் பிரசித்தி பெற்ற யாழ்., வடமராட்சி அருள்மிகு ஸ்ரீ வல்லிபுர ஆழ்வார் ஆலய வருடாந்தப் பெருந்திருவிழா இன்று கொடியேற்றத்துடன் 24.09.2022 இன்று  வெகுசிறப்பாக ஆரம்பமானது.கிரிஜைகள், வசந்தமண்டபப் பூஜை என்பன இடம்பெற்று காலை 8.45 மணிக்கு கொடியேற்றம் மிகச்சிறப்பாக இடம்பெற்றதுடன் கருட வாகனத்தில் எழுந்தருளிய வல்லிபுர ஆழ்வார் ஆலய உள்வீதியில்...

கொலுக் காட்சியில் நவராத்திரியின் ஒன்பது படிகளின் படி தத்துவம்

நவராத்திரி கொலு வைப்பதில் ஒரு தத்துவம் உள்ளது. மனிதன் எவ்வகையிலேனும் தன்னை உயர்த்திக் கொள்ள வேண்டும். மனிதன் படிப்படியாக உயர்த்திக் கொண்டு இறுதியில் இறைவனில் கலக்க வேண்டும். இதுவே மனிதப் பிறப்பின் அடிப்படை தத்துவம்.இதை விளக்கும் பொருட்டே கொலுக் காட்சியில் ஒன்பது படிகள் வைத்து அதில் பொம்மைகளை அடுக்கி வழிபடுகிறோம். முதலாவதுபடி:ஓரறிவு உயிர்ப் பொருட்களான...

இடம்மாறும் சனி பெயர்ச்சி சிலருக்கு எதிர்பாராத அதிஷ்டம் சிலர் கவனமாக இருக்க வேண்டும்

சனிபகவான் 30 ஆண்டுகாலத்திற்குப் பிறகு கும்ப ராசியில் பயணம் செய்யப்போகிறார். இந்த சனி பெயர்ச்சி சில ராசிக்காரர்களுக்கு கோடீஸ்வர யோகத்தை தரப்போகிறது. அள்ளிக்கொடுக்கப்போகிறார் சனிபகவான். அதே நேரத்தில் சில ராசிக்காரர்களுக்கு கடுமையான சோதனைகளையும் தரப்போகிறார். சனிபகவான் பயணத்தால் யாரெல்லாம் பயணடையப்போகிறார்கள்? யாரெல்லாம் கவனமாக இருக்க வேண்டும் என்று...

கோவிலிலும் சரி, வீட்டிலும் சரி ஆணவம் அழிக்கும் செவ்வந்திபூவின் மகிமை

செவ்வந்தியின் மகிமைகள்:கோவிலிலும் சரி, வீட்டிலும் சரி இறைவழிபாட்டில் பிற பொருட்களை காட்டிலும் பூக்கள் தான் முக்கிய பங்கு வகுக்கின்றன.பொன்னை வைக்க வேண்டிய இடத்தில் அதற்கான வசதியில்லையெனில் பூக்களை வைக்கலாம் என்பார்கள். பூ என்பது அத்தனை புனிதமானது.புண்ணியம் செய்வார்க்கு பூவுண்டு, நீருண்டு என்பது திருமுறை வாக்கு. இந்த மண்ணில் மனிதர்களாகப் பிறந்த ஒவ்வொருவரும்...

பிறந்தநாள் வாழ்த்து செல்வி லோவிதன் ஐஸ்வினி 12.09.22

யாழ் நவற்கிரியை பிறப்பிடமாகவும் சுவிஸ் சூரிச்சை வசிப்பிடமாகவும் கொண்ட திரு :திருமதி லோவிதன் தம்பதிகளின் செல்வப்புதல்வி ஐஸ்வினி சூரிச்மாநிலத்தில் தனது ஒன்பதாவது அகவை நாளை 12.09.2022. இன்று  தனது இல்லத்தில் வெகு சிறப்பாக கொண்டாடுகின்றர் .இவரை அன்பு அப்பா அம்மா தங்கச்சி ஐய்யா அப்பம்மாமார் தாத்தாமார் அம்மம்மாமார் மாமாமார் மாமி மார்மச்ன்...

வடமராட்சி ஸ்ரீ வல்லிபுர ஆழ்வார் ஆலய திருவிழா 24.09.22 ஆரம்பமாகவுள்ளது.

வரலாற்றுச் சிறப்புமிக்க யாழ்ப்பாணம் வடமராட்சி ஸ்ரீ வல்லிபுர ஆழ்வார் ஆலய வருடாந்த உற்சவம் ஆரம்பமாகவுள்ளது.செப்டம்பர் 24-09-2022.ஆம் தேதி சனிக்கிழமை கொடியேற்றத்துடன் திருவிழா தொடங்குகிறது.ஸ்ரீ வல்லிபுர ஆழ்வார் சுவாமி கோவில் மகோத்சவம், மகோத்ஸவத்திற்கு முந்தைய முன் ஏற்பாடு கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.வடமராட்சி வடக்கு பிரதேச செயலாளர் அல்வாப்பிள்ளை...

யாழ் தொண்டைமனாறுசெல்வச்சந்நிதி முருகன் ஆலய தேர்த்திருவிழா09.09.22

ஈழத்தின் பிரசித்தி பெற்ற தொண்டைமனாறு ஸ்ரீ செல்வச்சந்நிதி முருகன் ஆலய வருடாந்த மஹோற்சவத்தின் தேர்த்திருவிழா இன்று மிகவும் பக்தி பூர்வமாக இடம் பெற்றது.ஆயிரக்கணக்கான பக்தர்கள் புடைசூழ முருகப் பெருமான் தேரில் ஆரோகணித்து அடியவர்களுக்கு அருள் பாலித்தார்.பலநூற்றுக்கணக்கான அடியவர்கள் அங்கப் பிரதட்சணம் செய்தும், அடியழித்தும் தங்கள் நேர்த்திக்கடன்களை நிறைவேற்றினர்....

பிறந்த நாள் வாழ்த்து..திரு. அம்பலவாணர்.ராஜேஸ்வரன் ((ராஜன்) 09,09,22

யாழ் சிறுப்பிட்டியை பிறப்பிடமாகவும் கோப்பாயில் வசித்தவரும் சுவிஸ் சூரிச்சை வசிப்பிடமாகவும் கொண்ட திரு அம்பலவாணர்  ராஜேஸ்வரன்(ராஜன்) அவர்களின்  பிறந்தநாள்.09.,09,2022. இன்று.இவரை அன்பு மனைவி ,அருமை பிள்ளைகள்  மற்றும் குடும்ப உறவினர்கள்,நண்பர்கள்  மாமா மாமி மருமக்கள் சகோதரர்கள் மச்சான் மச்சாள் பெரியப்பா பெரியம்மா சித்தப்பா சித்தி...

நாம் விபூதியை நெற்றியில் அணியும் போது செய்யக்கூடாதது என்ன என்ன

1.புகை நிற விபூதியும் பொன்னிற விபூதியும் கூடாது2.தலையை கவிழ்த்தும் நடுங்கிகொண்டும் வாயை திறந்து கொண்டும் பேசிக்கொண்டும் பூசக்கூடாது3.ஒருவிரலால் கண்டிப்பாக எடுக்கவோ தரிக்கவோ கூடாது4.சண்டாளர் ,பாவிகள் முன்னும் அசுத்த நிலத்திலும் வழி நடையிலும் பூச கூடாது5.விபூதி அணியாதவர் முகம் சுடுகாட்டிற்கு சமம்6.ஒரு கையால் வாங்கிய விபூதியும் தீட்சை பெறாதவர் தந்த...

யாழ் தெல்லிப்பழை ஸ்ரீ துர்க்காதேவி தேர்த் திருவிழா .07.09.22

வரலாற்றுப் பிரசித்திபெற்ற யாழ்.தெல்லிப்பழை ஸ்ரீ துர்க்காதேவி ஆலய வருடாந்த மஹோற்சவப் பெருவிழாவின் தேர்த் திருவிழா இன்று புதன்கிழமை(07.9.2022) வெகுசிறப்பாக இடம்பெற்றது.இன்று அதிகாலை தேர்த் திருவிழாவுக்கான கிரியைகள் ஆரம்பமானது. அதனைத் தொடர்ந்து கொடித்தம்பப் பூசை இடம்பெற்றது. இன்று காலை-7.30 மணியளவில் வசந்தமண்டபப் பூசை ஆரம்பமானது.வசந்தமண்டபப்...
Powered by Blogger.